டிஎன்பிஎஸ்சி – பொது அறிவு

டிஎன்பிஎஸ்சி – பொது அறிவு

இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி –   தாமிரபரணி

* “சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் – ஜீவா

* தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் –   கடலூர்

* “காந்தி மியூசியம்” – அரசு அருங்காட்சியகம் எந்த மாவட்டத்தில் உள்ளது – மதுரை

* தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கான தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது? –  காரைக்குடி

* சென்னை தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் – 2000

* சென்னையில் அமைந்துள்ள இந்துஸ்ஹான் டெலி பிரிண்டர்ஸ் எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட்து? – இத்தாலி

* இந்திய மாநிலங்களில் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் தமிழகத்தின் இடம் – 3 ஆவது இடம்

* இந்தியாவின் பரப்பளவில் தமிழகம் பெறும் இடம்  – 11

* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் தமிழகத்தின் பங்கு – 4.00%

* தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலையடிகள்

* தமிழகத்தில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் மாவட்டம் – நாகப்பட்டினம்

* ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எந்த வம்சத்தை சார்ந்தவர் – பாண்டிய வம்சம்

* வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் – பெரியார்.

* நீதி தேவன் மயக்கம் – நூலை எழுதியவர் – அண்ணாத்துரை

* எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – தஞ்சாவூர்

* இந்து ஆங்கில நாளிதழை துவக்கியவர் – ஜி.சுப்ரமணிய ஐயர்

* சென்னை மகாணத்தில் ‘சைமன் குழு ‘ புறக்க்கணிப்பு போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் –   சத்தியமூர்த்தி

* “எம்டன்” என அழைக்கப்பட்ட தமிழ்க சுதந்திர்ப்போராட்ட வீரர் – தீர்த்தகிரியார்

* தென்னிந்திய சிங்கம்” என போற்றப்பட்டவர் –   விஜயராகவாச்சியார்

* ஜெய்ஹிந்த’ என முதன்முதலில் முழங்கியவர் – செண்பகராமன்

*. ‘சிவகங்கை சிங்கம்’ என அழைக்கப்படுபவர் – சின்ன மருது

*. தமிழ்நாட்டில் செயற்கைப் பட்டு உற்பத்தி செய்யும் இடம் –  மேட்டுப்பாளயம்

*. காமராஜர் பிறந்த நாளான ஜீலை -15 எந்த வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது – 2006 முதல்

*. தமிழகத்தின் பொதுப்பணித்துறையின் தலைவர் – தலைமைப் பொறியாளர்

*. “எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்” எங்கு அமைந்துள்ளது –  மதுரை

*. தமிழகத்தில் “நிழல் தாங்கல்கள்” என்ற பெயரில் வழிபாட்ட்டு தலங்களை நிறுவியவர் யார் –

வைகுண்ட ஸ்வாமிகள்

*. வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கண்வாய் – செங்கோட்டைக் கண்வாய்

*. வண்டலூர் மலை அமைந்துள்ள மலைத்தொடர் – கிழக்குத் தொடர்ச்சி மலை

*. ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம் – வேலூர்.

*. ஏலகிரி அமைந்துள்ள மலை – ஜவ்வாது மலை

*. கல்வராயன் மலை அமைந்துள்ள மாவட்டம் – விழுப்புரம்.

*. ஏற்காடு அமைந்துள்ள மலை – சேர்வராயன் மலை

*. பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை – பச்ச மலை

*. உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கும் மலை – பச்ச மலை

*. கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம் – நாமக்கல்

*. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கும் மலை – கொடைக்கானல் மலை

* தேக்கடி சரணலாயம் அமைந்துள்ள மலை – ஏலக்காய் மலை

* குன்னூர்மற்றும் கோத்தகிரி அமைந்துள்ள மலை – நீலகிரி மலை

* உதகமண்டலம் அமைந்துள்ள மலை – நீலகிரி மலை

* தொட்டப்பெட்டா அமைந்துள்ள மலை – நீலகிரி மலை

* குற்றால மலை அமைந்துள்ள மலைத்தொடர் – மேற்கு தொடர்ச்சி மலை

* ஆங்கிலேயரால் மேலைப்படிகள் என அழைக்கப்பட்ட தமிழக இய.ற்கை அமைப்பு – மேற்கு தொடர்ச்சி மலை

* சித்திரகாரப் புலி என அடைமொழிக் கொண்டவர் – மகேந்திரவர்மன்

* தமிழகத்தில் அஇஅதிமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு – 1977

* தமிழகத்தில் அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள் – அக்டோபர் – நவம்பர்

* விருத்தாச்சலம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது – வெள்ளாறு

* தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி சேசு துரை

* உலகிலேயே நீளமான பிரகாரத்தைக் கொண்ட கோயில் –  ராமேஸ்வரம்

* தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம்’ – இயற்றப்பட்ட ஆண்டு – 1958

* தமிழ்நாட்டில் “அகர முதலி திட்டம்” எப்போது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1977

* ரிப்பன் பிரபு காலத்தில் சென்னை கடற்கரையை ‘மெரீனா’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆபரேசன் பெயர் – ஆபரேசன் கக்கூன்

* தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் ஆரம்பித்த போது உருவாக்கப்பட்ட முதல் துறை – பொதுப்பணித்துறை

* தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது – 1971

* தமிழ் நிலம்’ என்பதன் நோக்கம் – தமிழகத்தின் அரசுத்துறைகளை கணினிமயமாக்குதல்

* வேலூர் கோட்டை –  பொம்மி ரெட்டியாரால் கட்டப்பட்டது.

* காவல்துறையில் குமஸ்தாவாக இருந்து வேலையை துறந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் – சுப்பிரமணிய சிவா

* தில்லையாடி வள்ளியம்மை’ பிறந்த ஊர் – ஜோகன்ஸ்பர்க்

* மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட ஆண்டு – 1957

* கோவைக்குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி – சிறுவாணி ஆறு

* கூவம் நதி உருவாகும் மாவட்டம் – திருவள்ளூர்

* பாலாறு நதி உருவாகும் மாநிலம் – கர்நாடகம்

* பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி – அமராவதி

* தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதி – பவானி

* முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட ஆண்டு – 1895

* கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை

* தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து எந்த கணவாயின் வழியாய் நடைபெறிகிறது – ஆரியன்காவுக் கணவாய்

* கஞ்சமலை மற்றும் சாக்குக்குன்றுகள் அமைந்துள்ள மாவட்டம் – சேலம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d