பொது தமிழ் வினா விடைகள்-1

பொது தமிழ் வினா விடைகள்

  1. திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியவர் யார்

    அ. கண்ணதாசன் ஆ. முடியரசன் இ. வாணிதாசன் ஈ. சுரதா (விடை : கண்ணதாசன்)

  2. கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்?

    அ. கண்ணதாசன் ஆ. பாரதிதாசன் இ. வாணிதாசன் ஈ. பாரதியார்

(விடை : பாரதியார்)

3. நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?   அ. திரு.வி.க. ஆ. மு.வ. இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வெ.இராமலிங்கனார்

(விடை : வெ.இராமலிங்கனார்)

  1. கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் கவிதை நூல் எது? அ. அழகம்மை ஆசிரிய விருத்தம் ஆ. மலரும் மாலையும் இ. ஆசிய ஜோதி ஈ. குழந்தைச் செல்வம்

(விடை : அழகம்மை ஆசிரிய விருத்தம்)

  1. இவற்றுள் வாணிதாசன் எழுதாத நூல் எது?

அ. தீர்த்த யாத்திரை ஆ. இன்ப இலக்கியம்

இ. பொங்கல் பரிசு

ஈ. சுவரும் சுண்ணாம்பும்

(விடை : சுவரும் சுண்ணாம்பும்)

  1. தேசிய கவி என்று போற்றப்படும் கவிஞர் யார்? அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(விடை : பாரதியார்)

  1. பாரதியார் அவர்கள் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் பெயர் என்ன?

அ. நேதாஜி மேல்நிலைப் பள்ளி ஆ. சேதுபதி உயர்நிலைப் பள்ளி இ. மதுரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஈ. காந்திஜி உயர்நிலைப் பள்ளி

(விடை : சேதுபதி உயர்நிலைப் பள்ளி)

  1. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர் யார்?

    அ. பாவேந்தர் ஆ. பாரதியார் இ. குழந்தைப் புலவர் ஈ. சுரதா
    (விடை : பாரதியார்)

  2. பாரதிதாசன் அவர்களால் படைக்கப்பட்ட எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது?

    அ. பிசிராந்தையார் ஆ. பாண்டியன் பரிசு இ. கண்ணகி புரட்சிக் காப்பியம் ஈ. மணிமேகலை வெண்பா
    (விடை : பிசிராந்தையார்)

  3. புரட்சிக்கவி என்னும் சிறப்பினைப் பெற்றவர் யார்? அ. பாரதியார்
    ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன் (விடை : பாரதிதாசன்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: