Tamil Nadu 6th Standard New துன்பம் வெல்லும் கல்வி Tamil Book Term 2
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 2 துன்பம் வெல்லும் கல்வி Book Back Answers
I. சொல்லும் பொருளும்
- தூற்றும் படி – இகழும் படி
- மூத்தோர் – பெரியோர்
- மேதைகள் – அறிஞர்கள்
- மாற்றார் – மற்றவர்
- நெறி – வழி
- வற்றாமல் – அழியாமல்
II.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும்படி
- பார்க்கும்படி
- வியக்கும்படி
விடை : தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.
- இளையோர்
- ஊரார்
- மூத்தோர்
- வழிப்போக்கர்
விடை : மூத்தோர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கையில் + பொருள்
- கைப் + பொருள்
- கை + பொருள்
- கைப்பு + பொருள்
விடை : கை+பொருள்
4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- மானம்இல்லா
- மானமில்லா
- மானமல்லா
- மானம்மில்லா
விடை : மானமில்லா
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
விடை : மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம் அடைய வேண்டும்.
2. ஏட்டுக்கல்வி
விடை : மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்
3. நல்லவர்கள்
விடை : இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது
4. சோம்பல்
விடை : சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்
விடை : கல்வி
2. நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________
விடை : வழி
3. மானமில்லா _______________ சேரக்கூடாது
விடை : கோழையுடன்
4. _______________ என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
விடை : மக்கள் கவிஞர்
5. திரையாசைப் பாடல்களில் _______________ உயர்வைப் போற்றினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
விடை : உழைப்பாளிகளின்
6. துன்பத்தை நீக்கும் _______________ கற்க வேண்டும்
விடை : கல்வியினைக்
II. பிரித்து எழுதுக
- குணமிருந்தால் = குணம் + இருந்தால்
- கைப்பொருள் = கை + பொருள்
III. பாடலில் எதுகை, மேனைச் சொற்களை கூறுக
மேனைச் சொற்கள் | எதுகைச் சொற்கள் |
நடந்துவிடாதே – நல்லவர்கள் | வெற்றிமேல் – வெற்றிவர |
மாற்றார் – மானமில்லா | பெற்ற – வற்றாமல் |
வம்பு – வளர்ச்சி | மண்ணில் – வேண்டும் |
வெற்றிமேல் – வெற்றிவர | கொல்லும் – கல்வி |
கல்வி – கற்றிட | மீற – மாற |