Site icon Athiyaman team

Latest News Railways will fill 1 lakh vacancies in march 2019

Railways to fill up over 1 lakh vacancies by March-April 2019
இந்தியன்  ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோகானி தெரிவித்துள்ளார்.

ரயில்வேயில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் காலிப் பணியிடங்கள்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்காக  2 கோடியே 27லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அஸ்வானி லோகானி கூறியுள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட தேர்வு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும்.

2.27 கோடி விண்ணப்பங்கள் நிலை வரும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும். டிசம்பர்-ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களின் உடல் மற்றும் மனோதத்துவ தேர்வுகள் முடிவடையும். மார்ச் மாதம் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ரயில்வே தேர்வுகள் இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் நடைபெறும் என்றும் அஸ்வானி லோகானி தெரிவித்துள்ளார்.

Exit mobile version