Latest News

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்

சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை   # நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது. # நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம்…

TNUSRB SI EXAM NOTIFICATION 2023

TNUSRB SI EXAM NOTIFICATION 2023   TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) conducts a state-level entrance exam for filling in the vacancies for the post of Sub-Inspector in Taluk, Armed Reserved and Tamil Nadu Special Police in the state of Tamil Nadu. TNSURB (Tamil Nadu Uniformed Services Recruitment Board)…

தேர்தல் ஆணையர் நியமனம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

தேர்தல் ஆணையர் நியமனம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு   பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரைப்படி தலைமைத் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

Best Coaching Centre For TNPSC Exams in Coimbatore

Best TNPSC Coaching Centre in Coimbatore Athiyaman Academy  – Best Coaching Centre in Coimbatore அதியமான் அகாடமிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அளிக்கும் ஆதரவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி நீங்கள் நேரடியாக வந்து படிப்பதற்கு கோவையில் உள்ள சிறந்த பயிற்சி மையம் நமது அதியமான் அகாடமி

வீரமங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் அரசி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர் வீரமங்கை வேலு நாச்சியார்.

2022இல், தொழில்நுட்ப உலகம்

கோவிட்-19 தாக்கத்திலிருந்து உலகம் விடுபடத் தொடங்கிய 2022இல், தொழில்நுட்ப உலகம் புதிய சாத்தியங்களை எட்டியது. பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கும் போக்கு இந்த ஆண்டு முக்கிய அம்சமாக அமைந்தது. நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எச்சரிக்கை ஆகியவற்றுக்கு இடையே, தொழில்நுட்ப உலகில் இந்த ஆண்டு தாக்கம் செலுத்திய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது. கிரிப்டோ குளிர்காலம்: இந்தியாவில் கிரிப்டோ மோசடி தொடர்பான செய்திகள் அதிகரித்துவந்த நிலையில்,…

GROUP 4 RESULT- 2500 VACANCIES INCREASED

GROUP 4 RESULT- 2500 VACANCIES INCREASED தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு: அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளை மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.

டிஜிட்டல் ரூபாய் – (e₹ – இ ரூபாய்)

டிஜிட்டல் ரூபாய் – (e₹ – இ ரூபாய்)   நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தார். அப்போது அவர், விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் (e₹ – இ ரூபாய்) அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அவர் சொன்னபடியே, நவம்பர் 1-ம் தேதி மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்தது. வங்கிகளுக்கு…

இந்தியப் பொருளாதாரம் -2 TNPSC GROUP 1 REVISION

இந்தியப் பொருளாதாரம் -2 TNPSC GROUP 1 REVISION இந்தியப் பொருளாதாரம் -2 வங்கிகள் முக்கிய குறிப்புகள் இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மைய வங்கியாகும்! 1934 – இல் இயற்றிய பிரிட்டிஷ் அரசின் சட்டப்படி 1935 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது! இது ஐந்து இலட்சம் பங்குகளைக் கொண்ட ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது.

நோபல் பரிசு – முழு தகவல்

நோபல் பரிசு – முழு தகவல் நோபல் பரிசு, 1833இல் பிறந்த ஆல்பிரெட் நோபலினுடைய உயிலின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்குத் தனது சொத்தின் 94 சதவீதத்தைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று அவர் உயில் எழுதிவைத்தார். இந்த உயிலின்படி 1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்

Tnpsc latest news TNPSC Group 2 result update டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள்…

இந்திய விமானப்படை

இந்தியாவின் வான் வெளியை பாதுகாக்கும் இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளில் இந்திய விமானப்படை 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய விமானப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா   ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த விவாதம் நடைபெறுவதும், முடிவு எட்டப்படாமல் தொடா்வரும் தொடா்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 77-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us