TNPSC

‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர்-தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படும் மே 1ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு இன்னும் கூடுதல் சிறப்பைத் தரக்கூடியது. 1923 மே 1ஆம் தேதி, இந்தியாவிலேயே முதன் முறையாகத் தொழிலாளர் தினத்தைச் சென்னையில் கொண்டாடியவர் ‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர். 1918 இல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கிய சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சிங்காரவேலரை இன்று நினைவில் கொள்வது அவசியம்.

தீரன் சின்னமலை – ஏப்ரல் 17

தீரன் சின்னமலை   இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17).   ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் (1756) பிறந்தவர். இயற்பெயர் தீர்த்தகிரி. பள்ளிப் பருவத்தில் ‘சர்க்கரை’ என அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் ஆகிய போர்ப் பயிற்சிகளைக் கற்றார். அப்பகுதி, மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால்…

தேர்தல் ஆணையர் நியமனம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

தேர்தல் ஆணையர் நியமனம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு   பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரைப்படி தலைமைத் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

Best Coaching Centre For TNPSC Exams in Coimbatore

Best TNPSC Coaching Centre in Coimbatore Athiyaman Academy  – Best Coaching Centre in Coimbatore அதியமான் அகாடமிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அளிக்கும் ஆதரவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி நீங்கள் நேரடியாக வந்து படிப்பதற்கு கோவையில் உள்ள சிறந்த பயிற்சி மையம் நமது அதியமான் அகாடமி

வீரமங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் அரசி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர் வீரமங்கை வேலு நாச்சியார்.

2022இல், தொழில்நுட்ப உலகம்

கோவிட்-19 தாக்கத்திலிருந்து உலகம் விடுபடத் தொடங்கிய 2022இல், தொழில்நுட்ப உலகம் புதிய சாத்தியங்களை எட்டியது. பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கும் போக்கு இந்த ஆண்டு முக்கிய அம்சமாக அமைந்தது. நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எச்சரிக்கை ஆகியவற்றுக்கு இடையே, தொழில்நுட்ப உலகில் இந்த ஆண்டு தாக்கம் செலுத்திய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது. கிரிப்டோ குளிர்காலம்: இந்தியாவில் கிரிப்டோ மோசடி தொடர்பான செய்திகள் அதிகரித்துவந்த நிலையில்,…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us