இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பெரியது முதல் சிறியது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, இதில் தேசிய தலைநகரான தில்லி உட்பட.
பொதுத்தமிழ் TNPSC Pothu Tamil Study Material PDF டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ குரூப்-4 மற்றும் பொதுத்தமிழ் பாடம் இருக்கும் அனைத்து TNPSC Exam பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பாடக்குறிப்புகள் இந்த பகுதியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1 ஆண்டு ஆட்சி ஓராண்டு ஆட்சி தமிழக அரசின் சாதனைகள் திமுக ஆட்சியில் ஸ்டாலின் முதல்வராக பணியாற்றி செய்யப்பட்ட முக்கியமான சாதனைகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
Santiniketan Rabindranath Tagore The guiding principle of the school that was started by #RabindranathTagore in 1901 at #Santiniketan with just 5 pupils is best described in Tagore’s own words.
ராஜாஜி – தமிழகத்தின் தலைவர்கள் அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஒசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 1878 இல் பிறந்தார் ராஜாஜி. சேலத்தில் வழக்குரைஞர் தொழிலை 1900 இல் தொடங்கினார்.
கே. பி. சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.
இந்தியாவும் எல்லைகளும் இந்தியாவின் நில எல்லை 15106.7 கி.மீ நீளமுடையது. இந்தியாவின் 17 மாநிலங்கள் நில எல்லையைக் கொண்டதாகும். இந்தியாவில் 7516.6 கி.மீ நீளத்திற்கு கடற்கரை உள்ளது. 13 மாநிலங்கள் கடற்கரை உடையனவாகும்.
TNPSC Group 4 பொதுத் தமிழ் செம்மொழிக் காலக்கோடு
பரிந்திர குமார் கோஷ் ஸ்ரீ அரவிந்த்கோஷின் இளைய சகோதரரான பரிந்திர குமார் கோஷ், ஜூகாந்தர் என்ற பெங்காலி வார இதழை நடத்தினார். இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றினார். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
சிட்டகாங் ஆயுதக் களஞ்சியம் 1930 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வங்காளத்தில் உள்ள சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காவல்துறை மற்றும் துணைப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தைத் தாக்கும் முயற்சி நடந்தது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், இருபதாம் நூற்றாண்டின் மதம் மற்றும் தத்துவத்தின் புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார். மிக உயரிய பாரத ரத்னா விருதை பெற்ற ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) மத்தியப் பிரதேசம், மாவ்வில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்தார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். தீவிர தேசபக்தர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் & ஏழைகளின் பாதுகாவலர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கத்தின் வரைவுக் குழுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்படுபவர்.
JALLIANWALA BAGH MASSACRE 13 April 1919 On April 13, 1919, a large number of people had gathered in Jallianwala Bagh to celebrate Baisakhi and peacefully protest against the repressive acts of British and to discuss two resolutions, one condemning the firing on April 10 and the other requesting the authorities…