8வது சர்வதேச யோகா தினம் – ஜூன் 21 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
TNPSC Group 4 & VAO Model Questions வினா விடை தொகுப்பு-PART 16 டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள்
TNPSC Group 4 & VAO Model Questions வினா விடை தொகுப்பு-PART 15 டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள்
FAME India Scheme ஃபேம் இந்தியா திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வாகனங்களை தயாரிக்கவும், அந்த வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம் Bharat Gaurav Trains நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க, ‘பாரத் கவுரவ்’ திட்டம் நவம்பர் 23 ஆம் தேதி துவங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அக்னி பாதை The Agnipath scheme ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முப்படைகளில் 4 ஆண்டு சேவை உள்ளிட்ட முழு விவரம் ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம்.
“எண்ணும் எழுத்தும்” திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்,
டிஎன்பிஎஸ்சி – பொது அறிவு இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி – தாமிரபரணி * “சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் – ஜீவா * தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் – கடலூர்
இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பெரியது முதல் சிறியது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, இதில் தேசிய தலைநகரான தில்லி உட்பட.
இந்தியாவும் எல்லைகளும் இந்தியாவின் நில எல்லை 15106.7 கி.மீ நீளமுடையது. இந்தியாவின் 17 மாநிலங்கள் நில எல்லையைக் கொண்டதாகும். இந்தியாவில் 7516.6 கி.மீ நீளத்திற்கு கடற்கரை உள்ளது. 13 மாநிலங்கள் கடற்கரை உடையனவாகும்.
பால் கங்காதர திலகர் 28 ஏப்ரல் 1916 இல் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார். இந்த சொல் இதே போல் அயர்லாந்தில் நடந்த போராட்டத்தில் இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியர்கள் சுயாட்சியை அடைவதற்கான முயற்சியை குறிக்கிறது.
பரிந்திர குமார் கோஷ் ஸ்ரீ அரவிந்த்கோஷின் இளைய சகோதரரான பரிந்திர குமார் கோஷ், ஜூகாந்தர் என்ற பெங்காலி வார இதழை நடத்தினார். இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றினார். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
சிட்டகாங் ஆயுதக் களஞ்சியம் 1930 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வங்காளத்தில் உள்ள சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காவல்துறை மற்றும் துணைப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தைத் தாக்கும் முயற்சி நடந்தது.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) மத்தியப் பிரதேசம், மாவ்வில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்தார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். தீவிர தேசபக்தர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் & ஏழைகளின் பாதுகாவலர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கத்தின் வரைவுக் குழுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்படுபவர்.