Athiyaman team

12th Tamil Book– Book Back Answers- இளந்தமிழே 

12th Tamil Book– Book Back Answers

இளந்தமிழே 

 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

 

இளந்தமிழே

இலக்கணக் குறிப்பு

உறுப்பிலக்கணம்

1. சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆ ன்

2. விம்முகின்ற = விம்மு + கின்று + அ

3. வியந்து = விய + த் (ந்) + த் + உ

4. இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்

புணர்ச்சி விதி

1. செம்பரிதி = செம்மை + பரிதி

2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்

3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

4. செந்தமிழே = செம்மை + தமிழே

பலவுள் தெரிக

2. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
௨) பொதிகையில் தோன்றியது
௩) வள்ளல்களைத் தந்தது

  1. க மட்டும் சரி
  2. ௧, ௨ இரண்டும் சரி
  3. ௩ மட்டும் சரி
  4. ௧, ௩ இரண்டும் சரி

விடை : ௧, ௩ இரண்டும் சரி

இளந்தமிழே! – கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

உறுப்பிலக்கணம்

தாந்தாய் = தா (த) + த் (ந்) + த் + ஆய்

புணர்ச்சி விதி

1. வீற்றிருக்கும் = வீற்று + இருக்கும்

2. எம்மருமை = எம் + அருமை

3. செந்நிறம் = செம்மை + நிறம்

பலவுள் தெரிக

1. “பொதிகை” என்பது எந்த மலையைக் குறிக்கும்?

  1. விந்திய மலை
  2. குற்றால மலை
  3. இமய மலை
  4. சாமி மலை

விடை : குற்றால மலை

2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

  1. அக்கினி சாட்சி
  2. அக்கினி
  3. சாட்சி
  4. சூரியநிழல்

விடை : அக்கினி சாட்சி

3. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பு

  1. ஒரு கிராமத்தின் கதை
  2. ஒரு புளியமரத்தின் கதை
  3. ஒரு நகரத்தின் கதை
  4. ஒரு கிராமத்தின் நதி

விடை : ஒரு கிராமத்தின் நதி

4. பாண்டியரின் சஙகத்தில் கொலுவிருந்தவள்

  1. கோப்பெருந்தேவி
  2. தமிழன்னை
  3. வேண்மார்
  4. ஒளவையார்

விடை : தமிழன்னை

5. எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ- என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. சிற்பி பாலசுப்பிரமணியம்

விடை : சிற்பி பாலசுப்பிரமணியம்

Tamil Nadu 6th -12  TAMIL Book Back Answers

Download TNPSC App

 

Exit mobile version