Site icon Athiyaman team

வ. வே. சு. ஐயர்

வ. வே. சு. ஐயர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும் எழுத்தாளருமான வ. வே. சு. ஐயர், தற்கால தமிழ் சிறு கதைகளின் தந்தை என அறியப்படுபவர்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி & அரபிந்தோ ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்


வ. வே. சு. ஐயர் (2 ஏப்ரல் 1881 – 3 ஜூன் 1925)

• 1881 ஏப்ரல் 2 ஆம் தேதி பிறந்தார்

• தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் எழுத்தாளர்

• தற்கால தமிழ் சிறு கதைகளின் தந்தை என அறியப்படுபவர்

• விநாயக் தாமோதர் சாவர்க்கர் மீது கொண்ட பற்றால் இந்திய
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்

• சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி மற்றும் அரபிந்தோ ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

ஆங்கிலேய ஆட்சியில் திருநெல்வேலி கலெக்டர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்.

இவரது மாணவர் வாஞ்சிநாதன், ஆஷை கொலை செய்தார்.

• முதல் உலகப் போருக்குப் பிறகு தேசபக்தன் நாளிதழை நடத்தியதால் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.

Exit mobile version