பாடநூல்கள்

புதிய சமச்சீர் புத்தக பிழைகளை கண்டறிய ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு

புதிய பாடநூல்களில் பிழைகளை கண்டறிய  ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பாடநூல்களில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து ஆசிரியர்களிடம் நேரடியாகக் கருத்துக் கேட்டு அதனை நீக்குவதற்கு மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop