செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020
வேலைவாய்ப்பு விவரம் :
கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் .
காலியிடங்கள் எண்ணிக்கை:
6
பணியிட பதவி பெயர் (Posts Name) :
ஆய்வக உடனாள்
அலுவலக உதவியாளர் (*மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் )
கல்வித் தகுதி :
8th,10th
வயது :
Upto 35yrs
சம்பளம் :
Rs.15,900/- – Rs.50,000/-
தேர்வு செய்யும் முறை :
Direct interview
வேலை பார்க்கும் இடம்:
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்
விண்ணப்பிக்கும் முறை:
Offline
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் :10.02.2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்பு துறை ,
ஆஸ்ப்பிட்டல் ரோடு ,
காஞ்சிபுரம்-631502.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கால்நடை துறை Official Notification Link : Click Here
செங்கல்பட்டு Official Application link 1 : Click Here
காஞ்சிபுரம் Official application link2 : Click Here
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
