காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி & காலியிடங்கள்:
பராமரிப்பு உதவியாளர் – 50
தகுதி :
குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு :
01.07.2015 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் :
மாதம் ரூ.15,900 – 50,400
பணியிடம் :
காஞ்சிபுரம்
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,
காஞ்சிபுரம் – 631 502.
குறிப்பு :
விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து அணுப்ப வேண்டும். அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி : 21.03.2018
விண்ணப்ப படிவம் : Download
அதிகார இணையதளம் : Click Here
அறிவிப்பின் முழு விபரம் : Click Here
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்