அண்ணா இவரை கொடுமுடி கோகிலம்

கே.பி.சுந்தராம்பாள்

கே. பி. சுந்தராம்பாள்  தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop