11 February
இந்திய சுதந்திர போராட்ட கால பத்திரிக்கைகள் விடுதலைப் போரில் பத்திரிகைகள் மகாத்மா காந்தி அவர் விடுதலை உணர்வு முழக்கங்களை பல பத்திரிகைகள் மூலம் மக்களிடம் பரப்பினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பத்திரிகையை தொடங்கினார். இதன் உரிமையாளர் வேறொருவர் என்றாலும் காந்தியே
