30 January
குரூப் 2 தேர்விலும் முறைகேடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
