சிந்தனைச் சிற்பி – ம. சிங்காரவேலர்

சிந்தனைச் சிற்பி – ம. சிங்காரவேலர்

ம. சிங்காரவேலர் சிறந்த சீர்திருத்தவாதி என்றும், தேர்ந்த பொதுவுடைமைவாதி என்றும், சிந்தனைச் சிற்பி என்றும் நம் அனைவராலும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் ம. சிங்காரவேலர் அவர்கள்,  கடந்த 1860ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 18ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மிகவும் பின்தங்கிய மீனவர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே கற்றறிவதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால்,  தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது,…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop