19 December
எழுத்தாளா் சோ.தா்மனுக்கு சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளா் சோ.தா்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் எழுதிய ‘சூல்’ நாவலுக்காக (அடையாளம் பதிப்பகம்) இந்த விருது வழங்கப்படுகிறது.
