scam tnpsc

TNPSC Group 4 VAO Group 2A தேர்வு முறைகேடு விவகாரம் 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம்  மாவட்டம் வாரியாக ஏஜென்ட் அமைத்து மோசடி செய்ததாக  ஜெயகுமார் வாக்குமூலம்  மேலும் ஒரு விஏஓ கைது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்ட வாரியாக தனித்தனியாக ஏஜென்ட்களை அமைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் வசூலித்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop