07 September
ஓரினச் சேர்க்கை குற்றமில்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை குற்றமாக அறிவிக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவின் ஒரு பகுதியை செல்லாது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
