TNPSC Group 4 Latest News

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு? விசாரணை தொடங்கியது

குரூப் 4 தேர்வில் மெகா முறைகேடு: வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்கிறது டிஎன்பிஎஸ்சி   குரூப் 4 தேர்வின்போது, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, இதர மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிக எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்ததை டிஎன்பிஎஸ்சி சுட்டிக்காட்டியுள்ளது.

TNPSC GROUP 4 Vacancy Increased to 9398

TNPSC GROUP 4 Vacancy Increased to 9398 டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அவர்களிடையே இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் அதிகமான நபர்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop