CURRENT AFFAIRS – 11 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS MAY – 11
1.தேசிய தொழில்நுட்ப தினம்?
- மே 5
- மே 8
- மே 11
- மே 10
குறிப்பு-
- தேசிய தொழில்நுட்ப தினம் மே 11 தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- theme-integrated approach in science and technology for sustainable future,
- இத்தினத்தில்,இந்தியாவில் 1998ல் அப்போதைய பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களால் பெக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது.
- உலகளவில் அணு ஆயுத சோதனை பரிசோதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றது.
- இந்தியாவில் தொழில்நுட்பத் துறை கண்டுபிடிப்புகளை கண்டறியவும் இளைஞர்களிடையே ஆர்வம் ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.மெடிககோலீகல் கேஸ் இன்டிமேசன் சிஸ்டம் என்னும் புதிய மொபைல் செயலி எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது?
A.கன்னியாகுமரி
B.நாகப்பட்டினம்
C.தூத்துக்குடி
D.சேலம்
குறிப்பு-
- காவல் நிலையம் மற்றும் மருத்துவமனை இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்கான புதிய செயலி.
- ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்படும் நபர் குறித்த தகவலை பரிமாற இச்செயலி உதவும்.
- இதன் முதல் கட்டம் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
- இந்த மொபைல் செயலினை தொடங்கி வைத்தவர் மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவார்.
3.யூனிஸ்கோ உலக பாரம்பரிய மையத்திற்கான ஆலோசனை அமைப்பு எந்த நாட்டில் அமைந்துள்ளது?
- பிரான்ஸ்
- கனடா
- ஸ்பெயின்
- அமெரிக்கா
குறிப்பு-
- உலக பாரம்பரிய சின்ன பட்டியல் ஆண்டுதோறும் யுனிஸ்கோ அமைப்பு வெளியிடப்படுகிறது.
- இப்பட்டியலில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பூர்கபூர் மாவட்டத்தின் சாந்தி நிகேதன் இடம்பெற்றுள்ளது .
- சாந்திநிகேதனில் ஆசிரமம் ஒன்றை நிறுவியவர் தேவேந்திரநாத் தாகூர் ஆவார்.
- ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திர நாத் தாகூர் ஆவார்.
- சாந்திநிகேதனில் 1921 ஆம் ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ரவீந்திரநாத் தாகூர் அவரால் நிறுவப்பட்டது.
4.திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத ODF பிளஸ்)தரவரிசையில் இடம் பெற்றுள்ள நாட்டின் முதல் மாவட்டம் எது?
- மலபார்
- வயநாடு
C .அச்சங்கோவில்
- கொச்சி
குறிப்பு-
- ODF-open defection free பிளஸ் தரவரிசை பட்டியல் முதல் இடம் பெற்றுள்ள மாவட்டம் வயநாடு ஆகும்.
- ODF திட்டம்- திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாட்டினை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டது.
- மகராஷ்டிராவில் உள்ள மாஞ்சேரியம் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் உள்ள அனுப்பூர் மாவட்டம் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
- இந்தியாவில் மோடி அவரால் ஏற்படுத்தப்பட்ட ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் தூய்மை செய்யப்படுகிறது.
- ட்ரோன் மூலம் ரத்த விநியோக பரிசோதனையே நாட்டில் முதல் முறையாக எந்தப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது?
- நொய்டா
- போபால்
C மும்பை
- சூரத்
குறிப்பு-
- சோதனை அடிப்படையில் ரத்த விநியோக பரிசோதனை ட்ரோன் மூலம் நொய்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 10 யூனிட் இரத்தம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது
- இ சோதனையை செய்ய உதவிய அமைப்பு நீட்டா ஜேபி தகவல் தொழில்நுட்ப மையமாகும்.
- சமீபத்தில் எத்தனையாவது இந்தியா மற்றும் தாய்லாந்து கடற்படை ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது
A.31
B.32
C.33
D.35
குறிப்பு-
- 35வது இந்தியா மற்றும் தாய்லாந்து கடற்படை ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி அந்தமான் கடலில் நடைப்பெற்றது
- இதன் பெயர் Indo-Thai CORPAT ஆகும்.
- INS கேசரி மற்றும் HDMS சைபூரி கப்பல்களும் பங்கு பெற்றது
- ISSF ரைபிள் / பிஸ்டல் உலக கோப்பை துப்பாக்கிகள் சுடுதல் போட்டி- 2023 எந்த நாட்டில் நடைபெற்றது?
- அஜர்பைஜான்
- அஸ்திரியா
- டென்மார்க்
- போலந்து
குறிப்பு –
- ISSF ரைபிள் / பிஸ்டல் உலக கோப்பை துப்பாக்கிகள் சுடுதல் போட்டி- 2023 அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது.
- மகளிர் பத்து மீட்டர் ஏர் ஃபீஸ்டல் பிரிவில் இந்தியா வீராங்கனை ரிதம் சங்வான் வெண்கலம் பதக்கம் பெற்றார்.
8.சமீபத்தில் எந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் கடனை நீட்டிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது?
A.நேபாளம்
B.மியான்மர்
C.ஆப்கானிஸ்தான்
D.இலங்கை
குறிப்பு-
- கடந்த ஆண்டு இலங்கையின் உச்ச நெருக்கடி காலத்தில் இந்தியாவால் வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவியின் ஒரு பகுதியாக இந்த கடன் உள்ளது
9.LGBTQ+ என்னும் ஓரினச்சேர்க்சைக் குற்றம்மாற்றதாகும் என்று எந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
- இலங்கை
- ஆப்கானிஸ்தான்
C.பாகிஸ்தான்
- கானா
குறிப்பு-
- இலங்கையின் தற்போதைய சட்டத்தின் படி ஓரினச்சேர்க்கைக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது
- ஆர்வலர்கள் நீண்ட காலமாக மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்
- இரு தரப்பில் இருந்தும்கோரிக்கையைப் பெற்ற உச்ச நீதிமன்றம் முன்மொழியப்பட்ட சட்டம் அரசியலமைப்பு எதிரானது அல்ல என்று தீர்ப்பளித்துள்ளது
10.எந்த மாநில அரசானது மாநில ரோபோடிக்ஸ் கட்டமைப்பு எனப்படும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது?
A.ஆந்திர பிரதேசம்
B.தெலுங்கானா
C.கேரளா
D.மகாராஷ்டிரா
குறிப்பு-
- தெலுங்கானா அரசு ஆனது மாநில ரோபோடிக்ஸ் கட்டமைப்பு எனப்படும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது.
- இது ஒரு தன்னிறவு ரோபோடிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவோம், மாநிலத்தை ரோபோட்டிக்ஸ் முன்னிலையில் நிலை நிறுத்தவும் வடிவமைக்கப்பட்டது.
- இந்தக் கொள்கையானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது கல்வித்துறை மற்றும் தொழில்துறைக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
- தெலுங்கானா அரசானது உற்பத்தி விருப்பங்களுடன் ரோபோ பூங்காவை நிறுவ திட்டமிட்டுள்ளது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 11 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

