TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 28 MAY 2023

CURRENT AFFAIRS –28 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS                 

CURRENT AFFAIRS MAY – 28

1.1947 இல் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மற்றும் நடவடிவக்கை நடைபெற்றது குறிக்கும் வகையில் ராஜாஜி ஆலோசனைப்படி எந்த ஆதினத்திடம் இருந்து செங்கோல் வழங்கப்பட்டது?

A.மதுரை

B.திருவாவடுதுறை

C மணப்பாறை

D.காசி

குறிப்பு-

  • 1947 இல் பிரிட்டிஷ் யாரிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றம் நடைபெற்றது குறிக்கும் வகையில் ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

 

2.ஜப்பானில் உள்ள ஒசாகா கோட்டை எந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும்?

A.5

B.16

C.14

D.9

குறிப்பு-

  • ஜப்பான் நாட்டின் பசக்காவில் உள்ள 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை தமிழக முதல்வர் பார்வையிடுகிறார் இந்த கோட்டை ஆனது ஜப்பானில் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மேலும் அந்த நாட்டின் முக்கியமான கலாச்சார சொத்தாக அந்த கோட்டை போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • கோட்டையானது அகழிகள் கிணறுகள் தோட்டங்கள் போன்ற இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது.

3.சமீபத்தில் தமிழகத்தில் எந்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளது?

A.சென்னை மாநகராட்சி

B.ஈரோடு மாநகராட்சி

C.சேலம் மாநகராட்சி

D.கோவை மாநகராட்சி

குறிப்பு

  • சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் சாலை ஓரத்தில் சிறப்பு பாதைகள் அமைக்கப்படுகின்றன சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

4.இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான சின்மயா மிஷன் நடத்தும் சி20 சர்வதேச மாநாடு எந்த நகரத்தில் நடைபெறுகிறது?

A.புதுடெல்லி

B.மும்பை

C.கொல்கத்தா

D.சென்னை

குறிப்பு-

  • உலகம் ஒரே குடும்பம் என்னும் சின்மயா மிஷின் நடத்தும் சி20 சர்வதேச மாநாட்டை தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார் என்பது ஜி 20 இன் அதிகாரப்பூர்வ குழுமங்களில் ஒன்றாகும்.
  • இது உலகம் முழுவதும் உள்ள சிவில் அமைப்புகளுக்கும், ஜி-20 க்கு மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது.
  • சின்மயா மிஷின் என்பது இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும்.

 

  1. நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் எந்த நாட்டை சேர்க்க வேண்டி அமெரிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது?

A.இந்தியா

B.பிரான்ஸ்

C.பாகிஸ்தான்

D.ஆப்கானிஸ்தான்

குறிப்பு-

  • நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு அந்நாட்டின் பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
  • இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷ்யாவை எதிர்கொள்வதற்காக அமெரிக்க தலைமையில் நேட்டோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது, அந்த கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலை உக்ரைன் ரஷ்ய இடையிலான போருக்கு முக்கிய காரணமாகும்.
  • நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் நேட்டோ நாடுகளுடன் சேர்த்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, , இஸ்ரேல் தென் கொரியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன பாதுகாப்பு சார்பான விவகாரங்களுக்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

 

6.எந்த நூற்றாண்டை சேர்ந்த கீழடி நாகரிகம் பற்றிய அகழாய்வு கண்டெடுக்கப்பட்டது?

A.3

B.12

C.6

D.9

குறிப்பு

  • கிமு 6 நூற்றாண்டை சேர்ந்த கீழடி நாகரிகம் பற்றிய அகழாய்வு கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம் நிறுவி உள்ளது.
  • பொருநை ஆற்றங்கரையின் நாகரிக பெருமை வெளிப்படுத்தும் வகையில் ஆதிச்சநல்லூர் சிவகலை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளையும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது கிடைத்த அரிய தொல்பொருட்கள் அழகுற காட்சிப்படுத்தப்பட்ட உலக தரத்துடன் பொருநை அருங்காட்சியத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

7.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பாரத பிரதமர் மோடி எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்?

A.டிசம்பர் 8 2020

B.டிசம்பர் 10 2020

C.டிசம்பர் 12 2020

D.டிசம்பர் 5 2020

குறிப்பு-

  • தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் 5 ஸ்டார் அந்தஸ்து கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பாரத பிரதமர் திறந்து வைத்தார்.

 

8.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிய நிறுவனம் எது?

A.டாட்டா ப்ராஜெக்ட் நிறுவனம்

B.ரிலையன்ஸ் சிவில் நிறுவனம்

C.HCL கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம்

D.பவர் கார்டு கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம்

குறிப்பு-

  • புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அதி நவீன வசதிகளுடன் டாட்டா ப்ராஜெக்ட் நிறுவனம் கட்டி முடித்துள்ளது.
  • இந்த கட்டிடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள மக்களவையில் 888 உறுப்பினர்கள் அமர முடியும் .
  • மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும் கூட்டு கூட்டம் நடந்தால் மக்களவையில் 1880 உறுப்பினர்கள் அமர முடியும்.
  • இதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து பசுமை கட்டிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

                                                                      

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 28 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading