நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு

எழுதும் திட்டம் ரத்து

 

பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து.

தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

 

தோல்வியுற்ற மாணவர்களுக்கான பழைய திட்டம் மார்ச் 2019 வரை மட்டுமே அமல்

– தேர்வுத்துறை இயக்குனர்

 

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து என தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு.

 

ஏற்கனவே நேரடி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள் பழைய திட்டத்தின்படி தேர்வெழுத மார்ச் 2019 தேர்வுதான் கடைசி என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: