தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் பஞ்சாயத்து செயலர் பதவி -2019

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் பஞ்சாயத்து செயலர் பதவி -2019

 

வேலைவாய்ப்பு விவரம் :

தூத்துக்குடி மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  1

பணியிட பதவி பெயர் (Posts Name) :

செயலர் பதவி

கல்வித் தகுதி :

10th pass

வயது வரம்பு :

35 Years

சம்பளம் :

Rs.15700 to 50000/-

தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List), நேர்காணல்

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :11.11.2019

Application கடைசி நாள் : 22/11/2019 (05.45 PM)

Apply Mode:

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Thoothukudi District Jobs Official Website Link  :  Click Here

Thoothukudi District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.



One thought on “தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் பஞ்சாயத்து செயலர் பதவி -2019

  1. இதர தகுதிகள் என்ன? பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us