Tamil Nadu 6th Standard New சிறகின் ஓசை Tamil Book Term 1
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 1 சிறகின் ஓசை Book Back Answers
I. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______.
- தட்பம் + வெப்பம்
- தட்ப + வெப்பம்
- தட் + வெப்பம்
- தட்பு + வெப்பம்
விடை : தட்பம் + வெப்பம்
2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _______
- வேதி + யுரங்கள்
- வேதி + உரங்கள்
- வேத் + உரங்கள்
- வேதியு + ரங்கள்
விடை : வேதி + உரங்கள்
3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- தரையிறங்கும்
- தரைஇறங்கும்
- தரையுறங்கும்
- தரைய்றங்கும்
விடை : தரையிறங்கும்
4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______.
- வழிதடம்
- வழித்தடம்
- வழிதிடம்
- வழித்திடம்
விடை : வழித்தடம்
5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______
- துருவப்பகுதி
- இமயமலை
- இந்தியா
- தமிழ்நாடு
விடை : துருவப்பகுதி
II.கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ______________
விடை : ஆர்டிக் ஆலா
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ______________
விடை : சத்திமுத்தப் புலவர்
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ______________ என்று பெயர்.
விடை : வலசைபோதல்
4. இந்தியாவின் பறவை மனிதர் ______________
விடை : டாக்டர் சலீம் அலி
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____________________
விடை : தட்ப வெப்பநிலை மாற்றம்
III. சொற்றொடர் அமைத்து எழுதுக.
1. வெளிநாடு
விடை : ராமு வேலைக்காக வெளிநாடு சென்றான்.
2. வாழ்நாள்
விடை : சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள்
3. செயற்கை
விடை : செயற்கை உரங்களால் பறைவகள் அழிகின்றன
IV. பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.
- மரங்களை வளர்த்து இயற்கையைக் காப்போம். செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)
- வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் மிகுந்துள்ளது. தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது
I. பிரித்தெழுதுக
- பெருங்கடல் = பெருமை + கடல்
- செங்காேல் = செம்மை + காேல்
- வடதிசை = வடக்கு + திசை
- இளந்தளிர் = இளமை + தளிர்
- பறவையினம் – பறவை + இனம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. “நாராய் நாராய்” எனத்தாெடங்கும் பாடலை எழுதியவர் __________________
விடை : சத்திமுத்தப்புலவர்
2. உலகச் சிட்டுக் குருவிகள் நாள் __________________
விடை : மார்ச் 20
3. __________________ பெரும்பாலும் வலசை போகின்றன.
விடை : நீர்வாழ் பறவைகளே
4. ஆண் குருவியின் தாெண்டைப் பகுதி __________________ இருக்கும்.
விடை : கறுப்பு நிறத்தில்
5. சிட்டுக்குருவி __________________ நாள்கள் அடைகாக்கும்.
விடை : பதினான்கு
6. டாக்டர் சலீம் அலியின் தன்வரலாற்று நூலுக்குப் பெயர் __________________
விடை : சிட்டுக் குருவியின் வீழ்ச்சி.
7. ஆர்டிக் ஆலா __________________ பயணம் செய்யும் பறவையினமாகும்
விடை : 22,000 கி.மீ
8. __________________ – என்று பாரதியார் பாடினார்
விடை : ‘காக்கைகுருவி எங்கள் சாதி’
9. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது __________________.
விடை : தமிழ்நாடு
10. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை __________________
விடை : கப்பல் பறவை (Frigate bird).
11. கப்பல் பறவை தரையிறங்காமல் __________________ வரை பறக்கும்.
விடை : 400 கிலோ மீட்டர்
12. கப்பல் பறவை __________________, __________________ என்றும் அழைக்கப்படுகிறது.
விடை : கப்பல் கூழைக்கடா , கடற்கொள்ளைப் பறவை