TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 17
- கோபாலகிருஷ்ண கோகலே இந்தியப் பணியாளர் சங்கத்தை எந்த ஆண்டில் நிறுவினார்?
அ. 1900 ஆ. 1902
இ. 1905 ஈ. 1907 - விதவை மறுமணத்தைச் சட்டமாக்குவதற்கு அதிகமாக உழைத்தவர் யார்?
அ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
ஆ. ராஜாராம் மோகன்ராய்
இ. எம்.ஜி. ரானடே
ஈ. லாலா லஜபதி ராய் - கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. தயானந்த சரஸ்வதி – ஆரிய சமாஜம்
ஆ. ராஜாராம் மோகன்ராய் – பிரம்ம சமாஜம்
இ. ஆத்மாராம் பாண்டுரங்கா – பிரார்த்தன சமாஜ்
ஈ. அன்னி பெசன்ட் – பகுஜன் சமாஜ் - இந்தியாவின் வானம்பாடி என அழைக்கப்படுபவர் யார்?
அ. அன்னி பெசன்ட்
ஆ. அன்னை தெரசா
இ. சரோஜினி நாயுடு
ஈ. அஞ்சலையம்மாள் - கீழ்க்கண்ட எந்தப் பத்திரிகைக்கு பாரதியார் ஆசிரியராக பணியாற்றினார்?
அ. நவ இந்தியா
ஆ. சுதேசமித்திரன்
இ. பாரத மாதா
ஈ. தினமணி - ராமகிருஷ்ண மடத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
அ. மும்பை
ஆ. கொல்கத்தா
இ. சென்னை
ஈ. டெல்லி - கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. நேதாஜி – ஐ.என்.ஏ
ஆ. கோகலே – மிதவாதி
இ. திலகர் – தீவிரவாதி
ஈ. வினோபா பாவே – வந்தே மாதரம் - பொருத்துக:
A. ஒழுங்குமுறைச் சட்டம் – 1. 1784
B. பிட் இந்தியச் சட்டம் – 2. 1773
C. மிண்டோமார்லி சீர்திருத்த சட்டம் – 3. 1919
D. மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் – 4. 1909
அ. A – 1, B – 2, C – 4, D – 3
ஆ. A – 2, B – 1, C – 3, D – 4
இ. A – 2, B – 1, C – 4, D – 3
ஈ. A – 1, B – 2, C – 3, D – 4 - கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. வேதகாலத்திற்குத் திரும்புங்கள் – தயானந்த சரஸ்வதி
ஆ. டெல்லி சலோ – நேதாஜி
இ. தீண்டாமை என்பது ஒரு குற்றம் – காந்திஜி
ஈ. சுதந்திரம் எனது பிறப்புரிமை – லாலா லஜபதிராய் - கி.பி. 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாயப் பேரரசர் யார்?
அ. முதலாம் பகதூர் ஷா
ஆ. இரண்டாம் பகதூர் ஷா
இ. இரண்டாம் அக்பர்
ஈ. இவர்களில் எவருமில்லை - திரு. வி.கல்யாணசுந்தரனார் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
அ. நவசக்தி
ஆ. தேசாபிமானி
இ. விடுதலை
ஈ. வீரகேசரி - இங்கிலாந்து தலைமை அமைச்சர் மேக்டோனால்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எந்த ஆண்டில் அறிவித்தார்?
அ. கி.பி. 1922 ஆ. கி.பி. 1928
இ. கி.பி. 1932 ஈ. கி.பி. 1936 - கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. முஸ்லிம் லீக் தொடக்கம் – 1906
ஆ. சூரத் பிளவு – 1909
இ. இரண்டாம் வட்ட மேசை நாடு – 1931
ஈ. வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942 - இந்தியாவின் ஸ்தல சுய ஆட்சியின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் யார்?
அ. கர்சான் பிரபு
ஆ. லிட்டன் பிரபு
இ. மேயோ பிரபு
ஈ. ரிப்பன் பிரபு - வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
அ. தாமஸ் ஆர்தர்
ஆ. சர் அயர் கூட்
இ. ராபர்ட் கிளைவ்
ஈ. லாரன்ஸ் - பனாரஸில் மத்திய இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
அ. மதன் மோகன் மாளவியா
ஆ. லாலா லஜபதி ராய்
இ. ஆசார்ய வினோபா பாவே
ஈ. விவேகானந்தர் - கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. பூண்டி நீர்தேக்கம் – சத்தியமூர்த்தி
ஆ. இந்தியாவின் பிஸ்மார்க் – சர்தார் வல்லபபாய் படேல்
இ. பாகிஸ்தான் என்று பெயர் வைத்தவர் – முகமது அலி ஜின்னா
ஈ. கணிதம் – சகுந்தலா தேவி - இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வட்டார மொழி பத்திரிகை எது?
அ. சுதேசமித்திரன்
ஆ. பெங்கால் கெசட்
இ. மராத்தா
ஈ. சமாச்சார் தர்பன் - ஹோம்ரூல் இயக்கத்தை சென்னையில் எந்த வருடம் அன்னி பெசன்ட் தொடங்கினார்?
அ. 1911 ஆ. 1913
இ. 1916 ஈ. 1918 - அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
அ. முகமது இக்பால்
ஆ. அலி சகோதரர்கள்
இ. முகமது அலி ஜின்னா
ஈ. சர் சையது அகமது கான்
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10
- இ. 1905
- அ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- ஈ. அன்னி பெசன்ட் –
பகுஜன் சமாஜ்
(பிரம்ம ஞான சபை) - இ. சரோஜினி நாயுடு (கவிக்குயில்)
- ஆ. சுதேசமித்திரன்
- ஆ. கொல்கத்தா
- ஈ. வினோபா பாவே – வந்தே மாதரம் (தனிநபர் சத்யாகிரகம்)
- இ. A – 2, B – 1, C – 4, D – 3
- ஈ. சுதந்திரம் எனது பிறப்புரிமை – லாலா லஜபதிராய்
(திலகர்) - ஆ. இரண்டாம் பகதூர் ஷா
- அ. நவசக்தி
- இ. கி.பி. 1932
- ஆ. சூரத் பிளவு – 1909 (1907)
- ஈ. ரிப்பன் பிரபு
- ஆ. சர் அயர் கூட்
- அ. மதன் மோகன் மாளவியா
(1916) - இ. பாகிஸ்தான் என்று பெயர் வைத்தவர்
– முகமது அலி ஜின்னா
(முகமது இக்பால்) - ஆ. பெங்கால் கெசட்
- இ. 1916
- ஈ. சர் சையது அகமது கான்
(1875 இல் முகமது ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரி. பின்னர் 1920 இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்)