02 October
பொருநை பொருநை கரையில் அமைந்திருக்கும் கொற்கை இடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் புகழ்பெற்ற துறைமுகமாகவும் இருந்திருக்கிறது. கொற்கை கோநகர் இடைச்சங்கத்தை எடுப்பித்து வளர்த்தது இடைச்சங்கத்தை நிறுவிய வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 79 பாண்டியர்களின் ஆட்சி நகரமாக இருந்தது கொற்கை கொற்கையை கொல்சிஸ் , கொல்காய் என்று தாலமி , பிளினி , மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவர் குறிப்பிடுகின்றனர் கிரேக்கம் ,…
