காந்தி இர்வின் ஒப்பந்தம் (மார்ச் 5 1931)

காந்தி இர்வின் ஒப்பந்தம் (மார்ச் 5 1931)

காந்தி இர்வின் ஒப்பந்தம் 1931 (மார்ச் 5 1931) லண்டனில் நடைபெற்ற 2-வது வட்டமேசை மாநாட்டிற்கு முன்னதாக 1931 மார்ச் 5 அன்று மகாத்மா காந்தி & இந்தியாவுக்கான வைஸ்ராயான இர்வின் பிரபு ஆகியோருக்கிடையே கையெழுத்திடப்பட்ட அரசியல் ஏற்பாடே இர்வின் ஒப்பந்தமாகும். உப்பு வரியை நீக்குதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop