Postal department exam

தபால்துறை தேர்வை ரத்து – காரணங்கள் என்ன?

தபால்துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணங்கள் என்ன? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு தபால் துறைத்தேர்வு தொடர்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க தபால்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ எழிலரசன் தாக்கல் செய்த மனுவில், தபால் துறையின் சார்பில், தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில்…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop