மகாத்மா அய்யன்காளி

மகாத்மா அய்யன்காளி சமூக விடுதலைக்கான போராளி

மகாத்மா அய்யன்காளி TNPSC நூறு ஆண்டுகளுக்கு முன், கேரளத்தை மூடப்பழக்கங்களும், சமூகக் கொடுமைகளும் தீண்டாமை இருளும் சூழ்ந்திருந்தன. 1892இல் திருவனந்தபுரம் வந்த சுவாமி விவேகானந்தர், கேரளத்தை மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் எனவும், பைத்தியங்களின் குடியிருப்பு எனவும் சாடினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கேரளத்தின் பகுதிகள் தீண்டாமை, சாதிக் கொடுமைகளால் நிறைந்திருந்தன. இந்த அநீதிகளைத் தாங்க முடியாது அடித்தள மக்கள் மதமாற்றத்தைப் புகலிடமாகக் கொண்டனர். இத்தகைய கொடுமைகளுக்கு இடையே சமூக மறுமலர்ச்சி…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop