காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி. தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு( நபார்டு வங்கி )தேசிய வங்கியில் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு A பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
STAFF SELECTION COMMISSION JOBS SSC Recruitment 2018 has been announced 1330 vacancies for various posts.The job location is in All Over India. The interested and eligible applicants could apply online in official website. Here we tell the main details for how to apply SSC job in Online is given in…
பின்வரும் காரணங்களை காட்டி ரயில்வே ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்
ரயில்வே விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை எவ்வாறு மாற்றம் செய்வது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் உள்ளது. உங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்.
ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த மாதம் ரயில்வே துறையில் 89,000 காலி பணியிடங்களுக்கு ஆள் எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. 89,000 பணியிடங்கள் – 26,502 ”குரூப் சி”யிலும் , 62,907 ”குரூப் டி”யிலும் உள்ளதாக அறிவித்துள்ளது.