JALLIANWALA BAGH MASSACRE 13 April 1919 On April 13, 1919, a large number of people had gathered in Jallianwala Bagh to celebrate Baisakhi and peacefully protest against the repressive acts of British and to discuss two resolutions, one condemning the firing on April 10 and the other requesting the authorities…
எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. ஆற்றல் மற்றும் காலநிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
மங்கள் பாண்டே MANGAL PANDEY Mangal Pandey (19th July, 1827 – 8th April, 1857) The nation pays tribute to #MangalPandey, a soldier and revolutionary, on his death anniversary. Let’s remember the brave soldier for his valour & sacrifice in giving birth to First War of India’s independence.
மத்திய சபை குண்டுவீச்சு 8 ஏப்ரல் 1929 8 ஏப்ரல் 1929 அன்று, தில்லியில் உள்ள மத்திய சட்டசபை மீது பகத் சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் வெடிகுண்டுகளை வீசினர். குண்டுவெடிப்பு நடைபெற்ற போது வர்த்தக சிக்கல்கள் சட்டம் மீதான தமது தீர்ப்பை மத்திய சபையின் தலைவர் வித்தல்பாய் படேல் வழங்கிக்கொண்டிருந்தார்.
Pradhan Mantri Mudra Yojana (PMMY) #PMMY ஏப்ரல் 8, 2015 அன்று சிறு/குறு நிறுவனங்களுக்கு விவசாயத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள் உட்பட உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் Five-Year Plans of India For TNPSC இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர்…
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இந்திய அரசியல் அமைப்பு வினா-விடைகள் 1. அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது – ஷரத்து 32
தண்டியில், உப்பு சட்டத்தை மீறுதல் (06 ஏப்ரல் 1930) 1930-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற தண்டி யாத்திரை முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் 3 பாரம்பரிய இடங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2016 ஏப்ரல் 5 அன்று தொடங்கப்பட்ட #StandUpIndiaScheme, சமூக-பொருளாதார வளர்ச்சி & அதிகாரமளித்தலில் கவனம் செலுத்தி தொழில்முனைதலை அடிமட்ட அளவில் ஊக்குவிக்கிறது. 2025 வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Kaaval Uthavi App மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், “காவல் உதவி“ செயலியை தொடங்கி வைத்தார்.
TNPSC Tamil Study Materials பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம் TNPSC Group IV – Study Materials பொதுத்தமிழ் – இலக்கணம் Question and Answers
பொது தமிழ் வினா விடைகள் | சான்றோர்களின் சிறப்புப் பெயர் பட்டியல்
