Latest News

இந்திய விமானப்படை

இந்தியாவின் வான் வெளியை பாதுகாக்கும் இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளில் இந்திய விமானப்படை 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய விமானப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா   ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த விவாதம் நடைபெறுவதும், முடிவு எட்டப்படாமல் தொடா்வரும் தொடா்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 77-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.

Direct Class Registration – Athiyaman Academy TNPSC Coaching Centre in Coimbatore

Direct Class Registration – Athiyaman Academy  Athiyaman Academy  – Best Coaching Centre in Coimbatore அதியமான் அகாடமிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அளிக்கும் ஆதரவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி இதுவரை நாங்கள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்தோம். நிறைய தேர்வர்கள் தொடர்ச்சியாக நேரடி வகுப்புகள் கேட்டு இருந்தீர்கள். நிச்சயம் நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு தற்போது அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து உள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

TNPSC  குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III(தொகுதி-IIIஏ) பணிகளில் அடங்கிய கீழ்வரும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐந்தாவது மிகப்பெரும் பொருளாதாரம்

ஐந்தாவது மிகப்பெரும் பொருளாதாரம் குஜராத்தின் சூரத் நகரில், அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருப்பது சாதாரணமான சாதனை அல்ல என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இந்தியா – இந்திய தேசிய இயக்கம்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்ற பேரதிர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட வன்செயல்களும் ஓடிய ரத்த ஆறும் மக்கள் மனத்தில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருந்தன; சுதந்திர இந்தியாவோ, மொழி அடிப்படையில் மாநிலங்களைத் திருத்தியமைப்பதற்கான கடமையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியானது மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சுதந்திரம் வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாகவே கருதியது. சுதந்திரம் கிடைத்த பிறகு, மொழி…

அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை   நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயரை மத்திய சட்ட அமைச்சருக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று முறைப்படி பரிந்துரை செய்தார்.

பணச் சலவைத் தடுப்புச் சட்டம்

பணச் சலவைத் தடுப்புச் சட்டம் பணச் சலவை: தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மூலம், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை முறையான வழிகளில் ஈட்டப்பட்ட பணமாக மாற்றுவதே பணச் சலவை (Money Laundering) எனப்படுகிறது. இது பண மோசடி / நிதி மோசடி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட பணம் என்னும் கறையை நீக்கும் முயற்சி என்பதால், சலவை…

68வது தேசிய விருதுகள் அறிவிப்பு

68வது தேசிய விருதுகள் அறிவிப்பு 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படம் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

TNUSRB PC 2022 MODEL QUESTIONS PDF Download 2022

TNUSRB PC 2022  MODEL QUESTIONS PDF காவலர் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விடைகள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன

ஃபேம் இந்தியா திட்டம்: FAME India Scheme

 FAME India Scheme  ஃபேம் இந்தியா திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வாகனங்களை தயாரிக்கவும், அந்த வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.

தந்குதூரி பிரகாசம் பந்துலு

தந்குதூரி பிரகாசம் பந்துலு கோபாலகிருஷ்ண – சுப்பம்மா தம்பதிகளுக்கு, குண்டூர் அருகிலுள்ள கனபருத்தி கிராமத்தில் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு பிறந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் ஹனுமந்தராவ் நாயுடு என்ற ஆசிரியரின் உதவியால் கல்வி பயின்றார். பின்னர் மதராசபட்டினத்துக்கு வந்து, சட்ட படிப்பை முடித்தார்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop