TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 04 MAY 2023

CURRENT AFFAIRS –04 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS                 

மே – 4 நடப்பு நிகழ்வுகள்

1.தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாவட்டம் எது?

A.நீலகிரி

B.பெரம்பலூர்

C.அரியலூர்

D.திருச்சி

குறிப்பு-

  • தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டத்தை நீலகிரி மாவட்டம் பாலகொலா கிராமத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • நீலகிரியில்25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 439 டன் ராகி வழங்கப்படுகிறது.
  • அடுத்ததாக தர்மபுரியிலும்60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

2.தமிழ்நாட்டின் முதல் முறையாக உணவு பொருள் கடைகளை தடுக்கவும் தரமான உணவுப் பொருட்களை வழங்கவும் க்யூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்திய மாவட்டம் எது?

A.நீலகிரி

B.திண்டுக்கல்

C.திருச்சி

D.மதுரை

குறிப்பு –

  • உணவுப் பொருட்கள் கடத்தலை தவிர்க்கவும் பொது விநியோகத் திட்ட கிடங்கில் தரமான உணவுப் பொருட்களை
  • வழங்கவும் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் க்யூ ஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.உலக பத்திரிகை சுதந்திரக் குறிப்பு-குறியீட்டினை – 2023 இந்தியாவின் இடம்?

A.160

B.161

C.162

D.151

குறிப்பு-

  • சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு 2023 ஆண்டு கன உலக பத்திரிக்கை சுதந்திரக் கூறிவிட்டினை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 161 வது இடத்தை பெற்றுள்ளது
  • முதல் மூன்று இடங்களில் நார்வே, அயர்லாந்து மற்றும் டென்மார்க் உள்ளது.
  • கடைசி மூன்று இடங்களில் வடகொரியா, சீனா, வியட்நாம் உள்ளது

4.ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்த அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

A.டாட்டா

B.ஹச் சி எல்

C.நம் நாடு

D.ரிலையன்ஸ்

குறிப்பு-

  • ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு HCL அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்த மேற்கொண்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 95 கிராம பஞ்சாயத்து கலையில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த ஏற்படுத்தப்பட்டது.
  • நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி ,ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றிற்கு ஏற்படுத்தப்பட்டது.

5.நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் தினம்?

A.மே 3

B.மே 4

C.மே 5

D.மே 6

குறிப்பு –

நிலக்கரி எடுப்பதில்நிலக்கரி சுரங்க தோழர்களின் கடின உழைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அங்கீகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மே 4 அன்று நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது

நிலக்கரி ஒரு முக்கியமான புதிய படிவம் எரிபொருள் ஆகும் இது மின் உற்பத்தி மற்றும் தோல் துறை உற்பத்தி போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகவும் எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

6.இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அனைவருக்கும் அமைதியுடன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எந்த நாட்டிற்கு  ஏகதா துறைமுகம் அடிக்கல் நாட்டப்பட்டது?

A.மியான்மர்

B.ஆஸ்திரேலியா

C.இலங்கை

D.மாலத்தீவு

குறிப்பு –

  • இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அனைவருக்கும் அமைதியுடன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாலத்தீவு நாட்டிற்கு ஏகதா துறைமுகம் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

7.உலக வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி யார்?

A.அஜய் பங்கா

B.ரகுராம் ராஜன்

C.அரவிந்த் சுப்பிரமணியன்

D.கீதா கோபிநாத்

குறிப்பு-

  • உலக வங்கி தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி அஜய் பங்கா ஆவார்.
  • ஜூன் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு வரை பதவியில் இருப்பார்.
  • இவர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.

8.தேசிய உற்பத்தி கண்டுபிடிப்பு ஆய்வு இந்தியாவில் எந்த மாநிலம் மிகவும் புதுமையான மாநிலமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது?

A.கர்நாடகா

B.ஆந்திரா

C.தெலுங்கானா

D.தமிழ்நாடு

குறிப்பு-

  • உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே புதுமையின் அளவு குறித்து ஆய்வில் ஒட்டுமொத்தமாக கர்நாடக மிகவும் புதுமையான மாநிலமாக உள்ளது அதை தொடர்ந்து தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளது.
  • வெளியிடப்பட்ட தேசிய உற்பத்தி கண்டுபிடிப்பு ஆய்வு 2021- 22 வடகிழக்கு மாநிலங்களில் பீகாரை தொடர்ந்து உற்பத்தி துறையில் கண்டுபிடிப்பு மிக குறைவாக உள்ளது.

                                                                      

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 04 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us