Daily Online Test – TNPSC Tamil – SET 2
Attempt now to get your rank among other students!
வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கு பயன்படும்.
Type : Daily Online Test
Subject : Tamil Questions
Number of Questions : 10
TNPSC, TN Police, TN TET, TRB
Tamilnadu Postal, TNUSRB Constable
Tnpsc Group 2 Model Test - 2
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
Tamil Online Test For All Exams – TNPSC, TN TET, TNUSRB , TN Police SI and Tn Postal Exam.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Tamil 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
Category: Tamil1. திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
l. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், “மேலகரம்” என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணுறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. “வசந்தவல்லி திருமணம்” எனவும் இந்நூல் வழங்கப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 2 of 10
2. Question
Category: Tamil“மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்”- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
Category: Tamilஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல்
Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
Category: Tamilஅம்மானைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு அம்மானை வரி என்பது பெயர்
III.பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது பந்து விளையாடல்ஆகும்
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும் .Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
Category: Tamilகடற் பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
Category: Tamilபுனையா ஓவியம் என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 7 of 10
7. Question
Category: Tamilகிருஷ்ணகிரி, கோத்தகிரி-இதில் காணப்படும் கிரி எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
Category: Tamilதிருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல் புராணம்
II. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளனCorrect
Incorrect
-
Question 9 of 10
9. Question
Category: Tamilபட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: .
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு (a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1. தண்டியலங்கார மேற்கோள் (b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரெளல் (c) தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல் (d) தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம் Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
Category: Tamilபொருத்துக:
நூல் ஆசிரியர் (a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார் (b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார் (c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர் Correct
Incorrect
Leaderboard: Tnpsc Group 2 Model Test - 2
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தேர்வில் வெல்ல வாழ்த்துகள்