2018 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 23.59 மணி முதல் அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் மூடப்படும். எனவே, இந்த தேதிக்கு முன்பாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து, முழுமையான விண்ணப்பத்தை 31.03.2018 அன்று 23.59 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
All modes of payment shall be closed from 23.59 hrs of 30th March 2018. Hence, Candidates are advised to register and complete the fee payment process well before this time & date and submit the completed application before 23.59 hrs of 31.03.2018.
பிப்ரவரி மாதத்தில் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் உதவி பைலட் பணிக்கு 17,849 பேர், தொழில்நுட்பப் பணிக்கு 9,170 பேர், குரூப் `டி’ பிரிவில் 62,907 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவுக்கு 9,500 பேர் என மொத்தம் 99,426 பேரை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
Detailed Notification and All information about railway exam