TNPSC Tamil Study Materials
பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம்
TNPSC Group IV – Study Materials
பொதுத்தமிழ் – இலக்கணம்
Question and Answers
பிரித்து எழுதுக :
கருநிறத்தரக்கியர்-கருமை + நிறத்து + அரக்கியர்
அமுதென்று -அமுது +என்று
செம்பயிர் -செம்மை +பயிர்
செந்தமிழ் -செம்மை +தமிழ்
பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
இடப்புறம் -இடது +புறம்
சீரிளமை -சீர்+இளமை
வெண்குடை -வெண்மை + குடை
பொற்கோட்டு-பொன் + கோட்டு
நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
கண்டறி -கண்டு +அறி
ஓய்வற-ஓய்வு +அற
ஆழக்கடல்- ஆழம் + கடல்
விண்வெளி- விண் + வளி
நின்றிருந்த -நின்று + இருந்த
அவ்வுருவம் -அ + உருவம்
இடமெல்லாம் -இடம் +எல்லாம்
ORDER TNPSC TAMIL BOOKS
WHATSAPP- 8681859181
JOIN TELEGRAM GROUP
மாசற -மாசு +அற
கைப்பொருள் -கை +பொருள்
பசியின்றி -பசி +இன்றி
படிப்பறிவு -படிப்பு +அறிவு
நன்றியறிதல் -நன்றி +அறிதல்
பொறையுடைமை -பொறை +உடைமை
பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
கண்ணுறங்கு -கண்+உறங்கு
போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
பொருளுடைமை -பொருள் +உடைமை
கல்லெடுத்து -கல் +எடுத்து
நானிலம் -நான்கு +நிலம்
32.கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
விரிவடைந்த -விரிவு +அடைந்த
நூலாடை -நூல் +ஆடை
தானென்று -தான் +என்று
எளிதாகும் -எளிது +ஆகும்
பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
குரலாகும்-குரல் + ஆகும்
இரண்டல்ல-இரண்டு + அல்ல
தந்துதவும்-தந்து +உதவும்
காடெல்லாம்-காடு + எல்லாம்
பெயரறியா-பெயர் + அறியா
மனமில்லை- மனம் + இல்லை
காட்டாறு- காடு + ஆறு
பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
யாதெனின் -யாது +எனின்
யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
தோரணமேடை -தோரணம் +மேடை
பெருங்கடல் -பெரிய +கடல்
ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
கேடியில்லை -கேடு +இல்லை
உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
வனப்பில்லை -வனப்பு +இல்லை
வண்கீரை -வளம் +கீரை
கோட்டோவியம் -கோடு +ஓவியம்
செப்பேடு -செப்பு +ஏடு
எழுத்தென்ப-எழுத்து +என்ப
கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
நீருலையில் -நீர் +உலையில்
தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
இன்சொல்- இனிய +சொல்
நாடென்ப -நாடு +எ ன்ப
மலையளவு -மலை +அளவு
தன்னாடு -தன் + நாடு
தானொரு -தான் +ஒரு
எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
என்றெ ன்றும்-என்று + என்றும்
வானமளந்து -வானம் +அளந்து
இருதிணை -இரண்டு +திணை
ஐம்பால் -ஐந்து +பால்
நன்செய் -நன்மை +செய்
நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
செத்திறந்த-செத் து + இறந்த
விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
இன் னோசை -இனிமை + ஓசை
வல்லுருவம்-வன்மை + உருவம்
இவையுண்டார் -இவை +உண்டார்
நலமெல்லாம் -நலம் +எல்லாம்
கலனல்லால் -கலன் +அல்லால்
கனகச் சுனை -கனகம் +சுனை
பாடறிந்து -பாடு+அறிந்து
மட்டுமல்ல -மட்டும் +அல்ல
கண்ணோடாது -கண் +ஓடாது
கசடற -கசடு +அற
அக்களத்து -அ+களத்து
வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
வெங்கரி’-வெம்மை+கரி
என்றிருள்’-என்று +இருள்
சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
நமனில்லை -நமன் +இல்லை
ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
ஊராண்மை -ஊர் +ஆண்மை
இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
விழித்தெழும்- விழித்து + எழும்
போவதில்லை-போவது +இல்லை
படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
அருந்துணை-அருமை +துணை
திரைப்படம் -திரை +படம்
மரக்கலம் -மரம் +கலம்
பூக்கொடி -பூ +கொடி
பூத்தொட்டி -பூ +தொட்டி
பூச்சோலை -பூ +சோலை
பூப்பந்து -பூ +பந்து
வாயொலி -வாய் +ஒலி
மண்மகள் -மண் +மகள்
கல்லதர் -கல் +அதர்
பாடவேளை -பாடம் +வேளை
கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
பழத்தோல் -பழம் +தோல்
பெருவழி -பெருமை +வழி
பெரியன் -பெருமை +அன்
மூதூர் -முதுமை +ஊர்
பைந்தமிழ் -பசுமை +தமிழ்
நெட்டிலை -நெடுமை +இலை
வெற்றிலை -வெறுமை +இலை
செந்தமிழ் -செம்மை +தமிழ்
கருங்கடல் -கருமை +கடல்
பசுந்தளிர் -பசுமை +தளிர்
சிறுகோல் -சிறுமை +கோல்
பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
முறையறிந்து -முறை +அறிந்து
அரும்பொருள் -அருமை +பொருள்
மனையென -மனை +என
பயமில்லை-பயம்+இல்லை
கற்பொடி -கல் +பொடி
உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
சிற்றூர் -சிறுமை +ஊர்
கற்பிளந்து -கல் +பிளந்து
மணிக்குளம் -மணி+குளம்
அமுதென்று -அமுது +என்று
புவியாட்சி -புவி +ஆட்சி
மண்ணுடை -மண் +உடை
புறந்தருதல் -புறம் +தருதல்
வீட்டுக்காரன் -வீடு +காரன்
தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
உறவுக்காரர் -உறவு +காரர்
தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
தடந்தேர் -தடம்+ தேர்
கலத்தச்சன் -காலம் +தச்சன்
உழுதுழுது – உழுது +உழுது
பேரழகு – பெருமை+அழகு
செம்பருதி -செம்மை +பருதி
வனமெல்லாம் – வானம் +எல்லாம்
உன்னையல்லால் -உன்னை +அல்லால்
செந்தமிழே -செம்மை +தமிழே
ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
தனியாழி -தனி +ஆழி
வெங்கதிர் -வெம்மை +கதிர்
கற்சிலை -கல் +சிலை
கடற்கரை -கடல் +கரை
பன்முகம் -பல் +முகம்
மக்கட்பேறு -மக்கள் +பேறு
நாண்மீன் -நாள் +மீன்
சொற்றுணை -சொல் +துணை
பன்னூல் -பல் +நூல்
இனநிரை -இனம் +நிரை
புதுப்பெயல் -புதுமை +பெயல்
அருங்கானம் -அருமை +கானம்
எத்திசை -எ +திசை
உள்ளொன்று -உள் +ஒன்று
ஒருமையுடன் -ஒருமை +உடன்
பூம்பாவாய் -பூ +வாய்
தலைக்கோல் -தலை +கோல்
முன்னுடை -முன் +உடை
ஏழையென -ஏழை +என
நன்மொழி -நன்மை +மொழி
உரனுடை -உரன் +உடை
* சென்னீர் =செல் +நீர்
* வெந்நீர் =வெம்மை +நீர்
* தீங்கனி =தீம் +கனி
* நாடோறும் =நாள் +தோறும்
* இளந்தளிர் =இளமை +தளிர்
* குசேலோபக்கியானம் =குசேல +உபாக்கியானம்
* அருங்கலை =அருமை +கலை
* கோதறு =கோது +அறு
* பற்பல =பல +பல
* இளங்குழவி =இளமை +குழவி
* பன்மணி =பல +மணி
* நாற்றிசை =நான்கு +திசை
* மாசிலன் =மாசு +இலன்
* பல்சுவை =பல +சுவை
* தென்திசை =தெற்கு +திசை
* வடதிசை =வடக்கு +திசை
* செங்கால் =செம்மை +கால்
* தீந்தமிழ் =தீம் +தமிழ்
* அங்கண் =அம் +கண்
* திருவருட்பா =திரு+அருள்+பா
1. | மொய்யிலை | – | மொய் + இலை |
2. | வாயினீர் | – | வாயின் + நீர் |
3. | வெந்துலர்ந்து | – | வெந்து + உலர்ந்து |
4. | காடிதனை | – | காடு + இதனை |
5. | கருமுகில் | – | கருமை + முகில் |
6. | வெண்மதி | – | வெண்மை + மதி |
7. | எழுந்தெதிர் | – | எழுந்து + எதிர் |
8. | அறிவுண்டாக | – | அறிவு + உண்டாக |
9. | இயல்பீராறு | – | இயல்பு + ஈறு + ஆறு |
10. | நன்மொழி | – | நன்மை + மொழி |
11. | எனக்கிடர் | – | எனக்கு + இடர் |
12. | நல்லறம் | – | நன்மை + அறம் |
13. | பைந்தளிர் | – | பசுமை + தளிர் |
14. | புன்மனத்தார் | – | புன்மை + மனத்தார் |
15. | மெல்லடி | – | மென்மை + அடி |
16. | சிற்றில் | – | சிறுமை + இல் |
17. | வெந்தழல் | – | வெம்மை + தழல் |
18. | நற்செங்கோல் | – | நன்மை + செம்மை + கோல் |
19. | தன்னொலி | – | தன்மை + ஒலி |
20. | தீந்தமிழ் | – | தீம் + தமிழ் |
21. | தீஞ்சுடர் | – | தீமை + சுடர் |
22. | பூம்புனல் | – | பூ + புனல் |
23. | அந்நலம் | – | அ + நலம் |
24. | எந்நாள் | – | எ + நாள் |
25. | உடம்பெல்லாம் | – | உடம்பு + எல்லாம் |
26. | திருவமுது | – | திரு + அமுது |
27. | மனந்தழைப்ப | – | மனம் + தழைப்ப |
28. | நற்கரிகள் | – | நன்மை + கறிகள் |
29. | இன்னமுது | – | இனிமை + அமுது |
30. | வாளரா | – | வாள் + அரா |
31. | அங்கை | – | அம் + கை |
32. | நான்மறை | – | நான்கு + மறை |
33. | பாவிசை | – | பா + இசை |
34. | காரணத்தேர் | – | கரணத்து + ஏர் |
35. | நாற்கரணம் | – | நான்கு + கரணம் |
36. | நாற்பொருள் | – | நான்கு + பொருள் |
37. | இளங்கனி | – | இளமை + கனி |
38. | விண்ணப்பமுண்டு | – | விண்ணப்பம் + உண்டு |
39. | பிநியறியோம் | – | பிணி + அறியோம் |
40. | எந்நாளும் | – | எ + நாளும் |
41. | நாமென்றும் | – | நாம் + என்றும் |
42. | பணிந்திவர் | – | பணிந்து + இவர் |
43. | சிரமுகம் | – | சிரம் + முகம் |
44. | பெருஞ்சிரம் | – | பெருமை + சிரம் |
45. | தண்டளிர்ப்பதம் | – | தண்மை + தளிர் + பதம் |
46. | திண்டிறல் | – | திண்மை + திறல் |
47. | எண்கினங்கள் | – | எண்கு + இனங்கள் |
48. | வீழ்ந்துடல் | – | வீழ்ந்து + உடல் |
49. | கரிக்கோடு | – | கரி + கோடு |
50. | பெருங்கிரி | – | பெருமை + கிரி |
51. | இருவிழி | – | இரண்டு + விழி |
52. | வெள்ளெயிறு | – | வெண்மை + எயிரு |
53. | உள்ளுறை | – | உள் + உறை |
54. | நெடுநீர் | – | நெடுமை + நீர் |
55. | அவ்வழி | – | அ + வழி |
56. | தெண்டிரை | – | தெண்மை + திரை |
57. | அன்பெனப்படுவது | – | அன்பு + எனப்படுவது |
58. | பண்பெனப்படுவது | – | பண்பு + எனப்படுவது |
59. | பற்றில்லேன் | – | பற்று + இல்லேன் |
60. | போன்றிருந்தேன் | – | போன்று + இருந்தேன் |
61. | ஆரிடை | – | ஆ + இடை |
62. | முன்னீர் | – | முன் + நீர் |
63. | வழியொழுகி | – | வழி + ஒழுகி |
64. | எள்ளறு | – | எள் + அறு |
65. | புள்ளுறு | – | புள் + உறு |
66. | அரும்பெறல் | – | அருமை + பெறல் |
67. | பெரும்பெயர் | – | பெருமை + பெயர் |
68. | அவ்வூர் | – | அ + ஊர் |
69. | பெருங்குடி | – | பெருமை + குடி |
70. | புகுந்தீங்கு | – | புகுந்து + ஈங்கு |
71. | பெண்ணணங்கு | – | பெண் + அணங்கு |
72. | நற்றிறம் | – | நன்மை + திறம் |
73. | காற்சிலம்பு | – | கால் + சிலம்பு |
74. | செங்கோல் | – | செம்மை + கோல் |
75. | வெளியுலகில் | – | வெளி + உலகில் |
76. | இருகரை | – | இரண்டு + கரை |
77. | மூவைந்தாய் | – | மூன்று + ஐந்தாய் |
78. | கீழ்க்கடல் | – | கிழக்கு + கடல் |
79. | கட்புலம் | – | கண் + புலம் |
80. | எஞ்ஞான்றும் | – | எ + ஞான்றும் |
81. | அங்கயற்கண் | – | அம் + கயல் + கண் |
82. | வாயிற்கெடும் | – | வாயால் + கெடும் |
83. | நீனிலம் | – | நீள் + நிலம் |
84. | தெண்ணீர் | – | தெள் + நீர் |
85. | ராப்பகல் | – | இரவு + பகல் |
86. | தேவாரம் | – | தே + ஆரம் |
87. | முட்டீது | – | முள்+ தீது |
88. | வான்மதி | – | வானம் + மதி |
89. | பன்னலம் | – | பல + நலம் |
90. | சீரடி | – | சீர் + அடி |
91. | அன்பகத்தில்லா | – | அன்பு + அகத்து+ இல்லா |
92. | வன்பாற்கண் | – | வன்பால் + கண் |
93. | நாற்றிசை | – | நான்கு + திசை |
94. | ஆற்றுணா | – | ஆறு + உணா |
95. | பலரில் | – | பலர் + இல் |
96. | தாய்மையன் பிறனை | – | தாய்மை + அன்பின் + தனை |
97. | சுவையுணரா | – | சுவை + உணரா |
98. | வாயுணர்வு | – | வாய் + உணர்வு |
99. | செவிக்குணவு | – | செவிக்கு + உணவு |
100. | தந்துய்ம்மின் | – | தந்து +உய்ம்மின் |
101. | வில்லெழுதி | – | வில் + எழுதி |
102. | பூட்டுமின் | – | பூட்டு + மின் |
103. | மருப்பூசி | – | மறுப்பு + ஊசி |
104. | எமதென்று | – | எமது + என்று |
105. | சீறடி | – | சிறுமை + அடி |
106. | உண்டினிதிருந்த | – | உண்டு + இனிது + இருந்த |
107. | மருட்டுரை | – | மருள் + உரை |
108. | இன்னரும்பொழில் | – | இனிமை + அருமை + பொழில் |
109. | மைத்தடங்கண் | – | மை + தட + கண் |
110. | போதிலார் | – | போது + இல் + ஆர் |
111. | வேறல் | – | வெல் + தல் |
112. | முன்றில் | – | முன் + இல் |
113. | வேப்பங்காய் | – | வேம்பு + காய் |
114. | ஆண்டகை | – | ஆண் + தகை |
115. | இலங்கருவி | – | இலங்கு + அருவி |
116. | செந்தமிழ் | – | செம்மை + தமிழ் |
117. | ஊரறியும் | – | ஊர் + அறியும் |
118. | எவ்விடம் | – | எ + இடம் |
119. | அங்கண் | – | அம் + கண் |
120. | பற்பல | – | பல + பல |
121. | புன்கண் | – | புன்மை + கண் |
122. | மென்கண் | – | மென்மை + கண் |
123. | அருவிலை | – | அருமை + விலை |
124. | நன்கலம் | – | நன்மை + கலம் |
125. | செலவொழியா | – | செலவு + ஒழியா |
126. | வழிக்கரை | – | வழி + கரை |
127. | வந்தணைந்த | – | வந்து + அணைந்த |
128. | எம்மருங்கும் | – | எ + மருங்கும் |
129. | எங்குரைவீர் | – | எங்கு + உறைவீர் |
130. | கண்ணருவி | – | கண் + அருவி |
131. | சாந்துணை | – | சாகும் + துணை |
132. | கடிதீங்கு | – | கடிது + ஈங்கு |
133. | வேர்கோட்பலவின் | – | வேர் + கோள் + பலவின் |
134. | மாயங்கொல்லோ | – | மாயம் + கொல் + ஓ |
135. | தங்கால் | – | தன் + கால் |
136. | கொங்கலர்தார் | – | கொங்கு + அலர் + தார் |
137. | நட்பாடல் | – | நட்பு + ஆடல் |
138. | பாம்பெள்ளெனவே | – | பாம்பு + எள் + எனவே |
139. | முயற்காதிலை | – | முயல் + காது + இலை |
140. | செங்காலன்னம் | – | செம்மை + கால் + அன்னம் |
141. | பதினோராண்டுகள் | – | பதின் + ஓர் + ஆண்டுகள் |
142. | கேளிர் | – | கேள் + இர் |
143. | உண்ணிகழ் | – | உள் + நிகழ் |
144. | தீதொரீஇ | – | தீது + ஓரீஇ |