CURRENT AFFAIRS –02 JULY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ஜூலை 2 நடப்பு கால நிகழ்வுகள்
1.மரபணுசார் ரத்த சோகை நோயை எந்த ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான தேசிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
A.2057
B.2047
C.2037
D.2045
குறிப்பு:
மரபணு சார் ரத்தசோகை நோயை சிக்கில் செல் அனிமியா 2047 ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.அந்தத் திட்டத்தை மத்திய பிரதேசத்தின் சதுல் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கொள்கைகளையும் சிறப்பு வலைதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.அப்போது மூன்று கோடிக்கு அதிகமானோருக்கு எண்ம வடிவிலான ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
2.கீழ்க்கண்டவற்றுள் இதயம் காப்போம் என்ற திட்டம் எதனைச் சார்ந்தது?
A.நகர மக்களின் இதய பயன்பாட்டிற்காக
B.உயர் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக
C.கிராமங்களின் மக்களின் பயன்பாட்டிற்காக
D.மலைவாழ் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக
குறிப்பு:
மலைக் கிராமங்களில் யாருக்காவது மாரடைப்பு போன்ற இதய நோய் ஏற்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் 14 கூட்டு மாத்திரைகள் உட்கொண்டு பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
3.தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A.ஜூலை 1
B.ஜூலை 2
C.ஜூலை 21
D.ஜூலை 23
குறிப்பு:
இந்திய மண்ணிலிருந்து உருவான எண்ணற்ற மருத்துவர்கள் தனித்துவமான ஒருவராக திகழ்ந்தவர் தான் பி சி ராய் என்று அழைக்கப்படும் பிதான் சந்திரா ராய். இந்தியாவில் டாக்டர் பி சி ராயின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
3.பிரிட்டனின் எலிபாண்ட் கிளப் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மார்க் ஷண்ட் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
A.ரமேஷ் மாறன் விஷ்ணு மாறன்
B.கார்த்தகி கோன்சால்வாஸ் சல்மான் கிறிஸ்டி
C.மூன்றாம் சார்லஸ்கமீலா
D.ஸ்ரீஷாந்த் தேவனா
குறிப்பு:
இந்த மார்க் ஷ்ண்ட் விருது பிரிட்டனின் எலிபன்ட் கிளப் அமைப்பின் சார்பாக கைவினை கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. காடுகளில் வளரும் லென்டானா ஒட்டுண்ணி செடியின் மூலம் தத்ரூபமாக யானை வடிவமைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
5.உலகில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு எது?
A.இத்தாலி
B.ஸ்பெயின்
C.இந்தியா
D.ஜெர்மனி
6.இந்திய சூழலியல் விருதான தாரா விருது யாருக்கு அளிக்கப்பட்டது?
A.விஷ்ணு மாறன்
B.ரமேஷ் மாறன்
C.கார்த்திகை கொன்சால்பஸ்
D.ஸ்ரீகாந்த்
குறிப்பு:
தமிழகத்தின் முதுமலை வனப்பகுதியில் தாயைப் பிரிந்த யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் வாழ்க்கையையும் யானை குட்டிகள் மற்றும் தம்பதிக்கு இடையிலான உறவையையும் உணர்வு பூர்வமாக பதிவு செய்திருந்த தி எலிபன்ட் ஆவண குறும்படம் கடந்த மார்ச்சில் ஆஸ்கர் விருது வென்றது. ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய படைப்பு இதுவாகும்.இந்த ஆவண குறும்படத்தின் இயக்குனர் கார்த்திகிக்கு கொண்சால்வர் உள்பட இந்திய சூழலியல் ஆர்வகளுக்கு லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.
கார்த்திகிக்கு தாரா என்ற விருதும்,நீலகிரியில் செயல்படும் தி ரியல் எலிபன்ட் கலெக்டிவ் எனும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 70 பழங்குடியின கைவினை கலைஞர்களுக்கு மார்க்ஸன்ட் விருதும் வழங்கப்பட்டது.
7.ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் ஒன்பதாவதாக இணையும் நாடு எது?
A.தாய்லாந்து
B.வங்கதேசம்
C.பாகிஸ்தான்
D.ஈரான்
குறிப்பு:
23 வது எஸ்சிஓ மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது .இதில் இந்தியா 2017 இல் இணைந்தது. தற்போது ஷாங்காய் உறுப்பு நாடுகள் 8 ஆகும்.ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிக்கெட் குடியரசு ஒன்பதாவது நாடாக ஈரான் இணையுள்ளது.
8.அன்ன பாக்கியா எனும் திட்டத்தை எந்த மாநிலம் அவள் படுத்தியுள்ளது?
A.ஆந்திரா
B.கர்நாடகா
C.தமிழ்நாடு
D.ஒரிசா
குறிப்பு:
வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்கியா திட்டத்தை ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
9.ஆறாவது டைமண்ட் லீக் போட்டி எங்கு நடைபெற்றது?
A.தாய்லாந்த்
B.சுவிட்சர்லாந்து
C.போலாந்து
D.இங்கிலாந்து
குறிப்பு:
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டி ஆறாவது வீட்டில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார். இதில் ஜெர்மனி இரண்டாம் இடம் படித்துள்ளது.
10.முதல் முறையாக டைமண்ட் லீக் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் யார்?
A.நீரஜ் சோப்ரா
B.முரளி ஸ்ரீகாந்த்
C.அபிநவ் வர்மா
D.அபிஷேக் பிரசாந்த்
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 02 JULY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.