முழுக்க முழுக்க நீர் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் Delhi’s IGI becomes India’s first airport to run entirely on hydro and solar power Delhi Airport switching over to renewable sources for its energy needs will help it reduce indirectly 200,000 tons of carbon emissions.
8வது சர்வதேச யோகா தினம் – ஜூன் 21 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம் Bharat Gaurav Trains நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க, ‘பாரத் கவுரவ்’ திட்டம் நவம்பர் 23 ஆம் தேதி துவங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அக்னி பாதை The Agnipath scheme ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முப்படைகளில் 4 ஆண்டு சேவை உள்ளிட்ட முழு விவரம் ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம்.
“எண்ணும் எழுத்தும்” திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்,
டிஎன்பிஎஸ்சி – பொது அறிவு இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி – தாமிரபரணி * “சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் – ஜீவா * தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் – கடலூர்
பால் கங்காதர திலகர் 28 ஏப்ரல் 1916 இல் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார். இந்த சொல் இதே போல் அயர்லாந்தில் நடந்த போராட்டத்தில் இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியர்கள் சுயாட்சியை அடைவதற்கான முயற்சியை குறிக்கிறது.
பரிந்திர குமார் கோஷ் ஸ்ரீ அரவிந்த்கோஷின் இளைய சகோதரரான பரிந்திர குமார் கோஷ், ஜூகாந்தர் என்ற பெங்காலி வார இதழை நடத்தினார். இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றினார். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
சிட்டகாங் ஆயுதக் களஞ்சியம் 1930 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வங்காளத்தில் உள்ள சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காவல்துறை மற்றும் துணைப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தைத் தாக்கும் முயற்சி நடந்தது.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) மத்தியப் பிரதேசம், மாவ்வில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்தார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். தீவிர தேசபக்தர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் & ஏழைகளின் பாதுகாவலர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கத்தின் வரைவுக் குழுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்படுபவர்.
JALLIANWALA BAGH MASSACRE 13 April 1919 On April 13, 1919, a large number of people had gathered in Jallianwala Bagh to celebrate Baisakhi and peacefully protest against the repressive acts of British and to discuss two resolutions, one condemning the firing on April 10 and the other requesting the authorities…
எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. ஆற்றல் மற்றும் காலநிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜ் 19-ம் நூற்றாண்டின் முக்கிய சமூக சீர்திருத்தவாதியும் சிந்தனையாளருமான ஜோதிபா ஃபூலே, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இளம் விதவைகளுக்காக ஆசிரமத்தை நிறுவி, விதவை மறுமண யோசனைக்கு ஆதரவளித்தவர்.
பாரிஸ் -இந்தியன் -இந்திய சமூகவியலாளர்- சர்தர்சிங்ஜி ராணா பாரிஸ் -இந்தியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் இந்திய சுயாட்சி சங்கத்தின் துணைத் தலைவருமான சர்தர்சிங்ஜி ராணா,”இந்திய சமூகவியலாளர்” என்ற ஆங்கில செய்தித்தாள் வெளியீட்டில் பங்காற்றியவர். சர்தர்சிங்ஜி ராணா (10 ஏப்ரல் 1870 – 25 மே 1957) 1870-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பி
நிதி ஆயோக் தரவரிசை வெளியீடு NITI Aayog நித்தி ஆயோக் மூலம் 2022 ஏப்ரல் 11 அன்று மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1 வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் தலைமை தாங்கினார். நித்தி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், மத்திய மின்சார அமைச்சக செயலாளரும், நித்தி ஆயோக்கின் கூடுதல் செயலாளருமான (எரிசக்தி) திரு அலோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
