குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சிபிசிஐடி! குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில், சென்னையில் மேலும் இரு தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முறைகேட்டுக்கு துணைப்போன கூறப்படும் தேர்வாணைய அதிகாரிகளை சிபிசிஐடி நெருங்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரம் : NABARD(NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . காலிப்பணியிடங்கள் : 150 பணியிட பதவி பெயர் (Posts Name) : உதவி மேலாளர்(Assistant Manager) கல்வித் தகுதி : Any UG Degree,Any PG Degree வயது : Up…
ரயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 113 ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். ஏப்ரல் மாதம் 23 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். ஏப்ரல் மாதம் 15 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
Job Notification announced in March 2018-Apply Soon நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வேலைவாய்ப்பு விவரம்: திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சி களில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
2018 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 23.59 மணி முதல் அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் மூடப்படும். எனவே, இந்த தேதிக்கு முன்பாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து, முழுமையான விண்ணப்பத்தை 31.03.2018 அன்று 23.59 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
Airports Authority of India About AAI : Airports Authority of India (AAI), a Government of India Public Sector Enterprise, constituted by an Act of Parliament, is entrusted with the responsibility of creating, upgrading, maintaining and managing civil aviation infrastructure both on the ground and air space in the country. Airports…
வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு( நபார்டு வங்கி )தேசிய வங்கியில் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு A பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
STAFF SELECTION COMMISSION JOBS SSC Recruitment 2018 has been announced 1330 vacancies for various posts.The job location is in All Over India. The interested and eligible applicants could apply online in official website. Here we tell the main details for how to apply SSC job in Online is given in…
NLC India Limited Recruitment Neyveli Lignite Corporation India Limited Recruitment 2018-2019 has been announced for 50 vacancies for Industrial Trainee (Finance) post. The Company requires suitable candidates for engagement as Industrial Trainee(Finance) purely for a period of 12 months only. Interested and Eligible Candidates can apply before 27.03.2018 . Vacancy details: Industrial Trainee…
திருச்சி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.03.2018.
