கலைச்சொல் அறிவோம் Crypto currency- எண்மப் பணம் Cyber security-இணையப்பாதுகாப்பு
இந்திய அரசியல் அமைப்பு முக்கிய கேள்வி பதில்கள் 1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் – “ராஷ்டிரபதி பவன்’ (குடியரசுத்தலைவர் மாளிகை). 2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் – “ராஷ்டிரபதி பவன்’
சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை இந்தியாவின் “சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் விட்டல் மகாதியோ தர்குண்டே. அச்சு சக்திகளுக்கு எதிரானப் போரில் பங்கேற்பதை ஆதரித்தவர். மனித நேயத்திற்கான புதிய தத்துவத்தை வகுத்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்
UNIT 9 – TNeGA – குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
சிங்காரவேலர் ம. சிங்காரவேலர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனும் பல பரிமாணங்களைக் கொண்டவர். மயிலாப்பூர் சிங்காரவேலு எனும் வழங்குபெயரானது தமது பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப இவர் ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி” சிங்காரவேலர் எனும் சிறப்புப் பெயராக மாறியது.
Tiruvallur Thattai Krishnamachari Tiruvallur Thattai Krishnamachari was born on 26 November 1899 to a Madras High Court judge. He received his education from Madras University. In 1928, he set up TTK Company Ltd., an indenting agency. A few years later, he joined politics full-time and left the company’s affairs to…
Rowlatt Act ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919 ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறப்படும் ரெளலட் சட்டம், முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசால் 18 மார்ச் 1919 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் புரட்சிகளை ஒடுக்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தேசியத் தடுப்பூசி தினம் – மார்ச் 16 தேசிய தடுப்பூசி நாள் என்பது தேசிய நோய் தடுப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதனால், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
36th International Geological Congress 36-வது சர்வதேச புவியியல் மாநாடு 36-வது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் வரும் 20 முதல் 22ம் தேதி வரை மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “புவிஅறிவியல்: நிலையான வருங்காலத்துக்கான அடிப்படை அறிவியல்” என்பதாகும்.
(பிப்ரவரி 22 : தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள்) அண்ணல் போற்றிய வள்ளியம்மை லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்
சூரியா சென் 1920களின் நடுப்பகுதியில் யுகந்தர், அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கம் அடைந்துவிட, அவற்றிலிருந்து புதிய குழுக்கள் தோன்றின. அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும். சூரியா சென் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன், கதரையும் அணிந்து வந்தவர். சூரியா செனின் குழு இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம் Central Economic Zone Under Sagarmala Scheme சாகர்மாலா திட்டத்தின் தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 பொருளாதார மண்டலங்கள் உட்பட 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் முன்மாதிரி அடிப்படையில் ஒரு மத்திய பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…
Tamil Nadu Govt awards தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இங்கிலாந்தில் மைக்கல் ஓ’டவையரை உதம்சிங் சுட்டு கொன்றார். 13 மார்ச் 1940 13 மார்ச் 1940-ல் ஷாஹித் உதம்சிங் மைக்கல் ஓ’ட்வையரை இங்கிலாந்தில் சுட்டு கொன்றார்.
