Daily Current Affairs

சாகித்ய அகாடமி விருதுகள்

சாகித்ய அகாடமி விருதுகள் சாகித்திய அகாடமி இந்தாண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான பால சாகித்ய விருது சிறுவர் எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் படைப்பாளிகளுக்கான யுவ புரஸ்கார் கவிஞர் ப.காளிமுத்துவுக்கு ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இமையம் ஆங்கில நூலுக்குக் கூட்டம் எழுத்தாளர் இமையத்தின் ‘If There is a God’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்து சென்னை சர்வதேச…

TNPSC Daily CURRENT AFFAIRS PDF– AUGUST 2,2022

CURRENT AFFAIRS – AUGUST 2,2022 TNPSC DAILY CURRENT AFFAIRS PDF இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC Daily CURRENT AFFAIRS – AUGUST 1,2022

CURRENT AFFAIRS – AUGUST 1,2022 TNPSC DAILY CURRENT AFFAIRS PDF இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

சுகாதாரத் துறை TNPSC UNIT 9

சுகாதாரத் துறை TNPSC UNIT 9 சுகாதாரத் துறை பெற்ற ஏற்றங்கள்: l சுகாதாரக் குறியீடுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் ‘மனித வளர்ச்சி அறிக்கை’ யின்படி நமது வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 0.429இலிருந்து 0.645 ஆக அதிகரித்துள்ளது. நம்முடைய சராசரி ஆயுள்காலம் வெகுவாக அதிகரித்துள்ளது.

22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி   சா்வதேச போட்டிகள் எப்போதும் சவால் மிக்கது. அவற்றில் கிடைக்கும் பதக்கம் பெருமைக்குறியது. அதில் வெல்லும் தங்கம் தனித்துவமிக்கது.   சமீபத்தில் இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 22 தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறது. சிறப்பு என்னவென்றால், இதுவரையிலான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை தற்போது 203-ஐ எட்டியிருக்கிறது. போட்டியில், பாட்மின்டன்…

14th Vice President of India and Chairman of Rajya Sabha

14th Vice President of India and Chairman of Rajya Sabha இந்தியாவின் 14 வது குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக திரு ஜக்தீப் தன்கர் இன்று (11.08.2022) பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல வழக்கறிஞரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான திரு தங்கருக்கு, குடியரத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்கு முன்னதாக, திரு…

49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்

49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் வரும் 27-ம் தேதி பதவியேற்பார். 74 நாட்கள் மட்டுமே இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு-UNIT 8

TNPSC UNIT 8 ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு: அகழாய்வில் வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்தன ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழியில் காணப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் மற்றும் வெண்கல, இரும்பு பொருட்கள்.

கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரம்

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி செல்கிறது. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விவரங்கள்படி, 2020-21 நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்ந்துள்ளது.

‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இந்திய நிறுவனங்களின் இடம்

‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இந்திய நிறுவனங்களின் இடம் உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலில் எல்ஐசி அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபார்ச்சூன் இதழ், ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அடிப்படையில் உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். 2022 ஆண்டுக்கான ‘ஃபார்ச்சூன் குளோபல் 500’ பட்டியல் சமீபத்தில் வெளியானது. முதன்முறையாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சதுப்புநிலங்கள் ஏன் அவசியம்?

சதுப்புநிலங்கள் ஏன் அவசியம்?   இந்தியாவில் புதிதாக 15 சதுப்புநிலங்களுக்கு உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம், 64 ராம்சர் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரே தெற்காசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட 15 ராம்சர் சதுப்புநிலங்களில் 9 தமிழ்நாட்டில் அமைந்துள்ளன என்பது சதுப்புநிலங்களைக் காக்க தமிழக அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு மகுடமாகும். தற்போது அறிவிக்கப்பட்ட ஒன்பதுடன், கோடியக்கரை…

இஸ்ரோவின் புதிய முயற்சி SSLV

SSLV-D1/EOS-02 Mission   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வழக்கமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டன.

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’ கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop